24.11.11
இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம்(யு.ஏ.இ) இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
ஐக்கிய அரபு அமீரகம்,
ஒப்பந்தம்,
கைதிகள் பரிமாற்றம்

ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பதை ஏற்க ரஷ்யா மறுப்பு
மாஸ்கோ, நவ. 24- ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் புதியதாக பொருளாதார தடை விதித்து இருப்பது ஏற்கமுடியாது என்றும் அது அணுஆயுத பரவல் தடை கொள்கையை கடந்தது என்றும் ரஷ்யா எச்சரித்து உள்ளது.
ஈரானின் வங்கிகள், எண்ணெய் தொழில் ஆகியவற்றை குறிவைத்து சில தடைகளை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் விதித்து உள்ளன. இந்த தடைகளை ஏற்கமுடியாது
சிரியாவுக்கு ஆதரவாக ரஸ்யா புதிய இராஜதந்திர சிக்கல்
சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டை பதவியிறக்க மேலை நாடுகள் கொண்டுள்ள விருப்பத்திற்கு ரஸ்யா முக்கிய வில்லனாக களமிறங்கும் என்று இன்றைய மேலைத்தேய செய்திகள் தெரிவிக்கின்றன. ரஸ்யாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் புற்றின் வெற்றி பெற்று நாட்டின் அதிபராக பதவியேற்றால் சிரிய விவகாரத்தில் நேரடியாக தலையிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மானிட படுகொலைகளை தொடர்ந்து செய்துவரும் ஒரு சர்வாதிகாரிக்கு
சர்வதேச போராளிகளில் இரு தலைவர்கள் மட்டும் உயிருடன்
கடந்த 2001ம் ஆண்டு செப். 11ம் திகதி அமெரிக்காவால் வெளியிடப்பட்ட அல் குவைதா அமைப்பின் முக்கிய தேடப்படும் நபர்களின் பட்டியலில் மேலும் இரண்டே இரண்டு தலைவர்கள் மட்டும் உயிருடன் எஞ்சியுள்ளார்கள், மற்றைய அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ அறிவித்துள்ளது. அய்மான் அல் ஜவாகிரி, அபு ஜகாயா அல் லபி ஆகிய இருவருமே மீதமாக
டேம் 999 படத்தைத் திரையிட மாட்டோம்- தியேட்டர் அதிபர்கள்
மக்களை அச்சுறுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள டேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிட மாட்டோம் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அப்போது டேம் 999 படம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், பழமையான அணை உடைவதாக கூறி மக்களை அச்சுறுத்தும் வகையில் டேம் 999 படம்
‘டேம் 999′ படத்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்
டேம் 999 என்ற திரைப்படத்தால் தமிழகம், கேரளா ஆகிய இரு மாநில மக்களிடையே நிலவி வரும் இணக்கமான சூழல் கெடும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும். எனவே நாடு முழுவதும் இந்தப் படம் தடை செய்யப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான
உயர் தொழில்நுட்பம் அமெரிக்காவை முந்தியது சீனா.
உயர் தொழில் நுட்பம் நிறைந்த புதுவகை கைத்தொலைபேசிகளை வாங்குவதில் சீனர்கள் அமெரிக்கர்களை முந்திச் சென்றுள்ளார்கள். இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சீனர்கள் 24 மில்லியன் சிமாற் கைத்தொலைபேசிகளை வாங்கியுள்ளார்கள். சுமார் ஒரு வருட காலத்தில் 58 வீதம் விற்பனை உயர்வு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் அமெரிக்கர்களை ஒப்பிட்டால் 23.3 மில்லியன் தொலைபேசிகளையே இக்காலப்பகுதியில் வாங்கியுள்ளனர். இது வெறும் ஏழு வீத அதிகரிப்பாகும். பின்லாந்து நாட்டில் தயாராகும் நொக்கியா
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
உயர் தொழில்நுட்பம்,
சீனா

ரத்த கண்ணீர் வடிக்கும் ஆண்கள்
சென்னையில் உலக ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆண்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கான கருத்தரங்கம் நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் பலரும் வரதட்சணை கேட்டு மிரட்டிய வழக்கு, குடும்ப வன்முறை சட்டப்பிரிவின் கீழ் வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி சிதைந்து
அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதர் பதவி விலகினார்
இஸ்லாமாபாத், நவ. 24- அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதராக உசேன் ஹக்கானி பணியாற்றி வந்தார். அவர் பாகிஸ்தான் அரசு அனுப்பிய ஒரு முக்கிய தகவலை, அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டதாகவும், இதனால் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.இதைத்தொடர்ந்து 2 நாட்களுக்கு முன் அவர் பாகிஸ்தானுக்கு வரும்படி அழைக்கப்பட்டார்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
பதவி விலகினார்,
பாகிஸ்தான் தூதர்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)