இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மொராதாபாத் எம்.பியுமான முகமது அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன்(19) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் அவுட்டர் ரிங் ரோட்டில் நடந்த பைக் விபத்தில் படுகாயம் அடைந்து அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
16.9.11
ஜந்து நாட்களாக உயிருக்கு போராடிய அயாஸுத்தீன் சிகிச்சை பலனின்றி மரணம்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
8:48 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அசாருத்தீன் மகன்,
அயாஸுத்தீன்,
உயிர் இழந்தார்

யு.ஏ.இ-யில் வாழும் வெளிநாட்டவர்களுக்கான எமிரேட்ஸ் ஐடி எடுப்பது பற்றிய அறிவிப்பு
அபுதாபி:ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு(15 வயது மேற்பட்டவர்களுக்கு) எமிரேட்ஸ் அடையாள அட்டை எடுப்பது பற்றி 4 விதங்களில் காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு அமீரக பகுதிகளான புஜைரா, ராஸ் அல் கைமா, உம்மு அல் க்வைன், மற்றும் அஜ்மான் ஆகியவற்றில் வாழும் வெளிநாட்டவர்கள் 2011 டிசம்பர்மாதம் முதல் தேதிக்கு
அண்ணா அசரே காமெடி பீஸ் மட்டுமில்லை விஷமும் கூட சொல்கிறார் ?
அண்ணாஅசரே குழு டெல்லியில் அடித்துக்கொண்டிருந்த காமடிகளின் நடுவே மிகப்பெரும் சமூகசேவகி அருந்ததி ராய் ஒரு கட்டுரையை எழுதினார் (அதற்கு இன்று வரை அண்ணா அசரே டீம்பதில் சொல்லவில்லை) அதை தொடர்ந்து CNN-IBN தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டி தான் இது. மிக முக்கியமான் அதே நேரம் மிக அருமையான பேட்டி. அண்ணா அசரே ஒரு கார்பரேட்களின் கைபுள்ளை என்பதை புட்டு புட்டு வைக்கிறது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அண்ணாஅசரே,
அருந்ததி ராய்,
காமெடி பீஸ்

கூடங்குளம் அணுஉலை விகாரம்:அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி - உண்ணாவிரதம் தொடர்கிறது.
கூடங்குளம் அணுஉலை பிரச்னையில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிரலையில் உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது.
கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்க கூடாது என வலியுறுத்தி கூடங்குளத்தை அடுத்துள்ள இடிந்தகரையில் செப்.11ல் இருந்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அணுஉலை,
உண்ணாவிரத போராட்டம்,
கூடங்குளம்

இரு காவி வாதிகளின் போலி நாடகம் !
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அண்ணா ஹசாரே,
அத்வானி,
இரட்டை வேடம்,
ஜனலோக்பால் மசோதா

இரண்டாம் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு; துபாயில் 4 நாள் நடக்கிறது
இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் கண்காட்சி துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4 நாள் நடக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கலாசாரம் மற்றும் பொருளாதார நிலை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. தற்போதைய உலகத் தமிழர் நிலை, முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பல நிபுணர்கள் உரையாற்றுகின்றனர். உலகம் முழுவதிலுமிருந்து தமிழர்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உலகத்தமிழர் பொருளாதார மாநாடு,
துபாய்

பாகிஸ்தானில் முதல் பெண் ராணுவ துணை தளபதி நியமனம்
பாகிஸ்தானில் வருகிற அக்டோபர் மாதம் 5 துணை தளபதிகள் ஓய்வு பெற உளளனர். அவர்களில் ஒரு துணை தளபதி பதவிக்கு பெண் நியமிக்கப்பட உள்ளார். அவரது பெயர் ஷாகிதா பத்ஷா. தற்போது இவர் ராணுவ மருத்துவ கல்லூரியில் உதவி ராணுவ தளபதியாக உள்ளார்.
இவர் தவிர மேஜர் ஜெனரல் ஜுனாய்ட் ரெமாத், ஜாவைத் ஜியா, ஷுஜாத் ஷமீர்தர், மோஷின் கமால் உள்ளிட்டோர் பட்டியலில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பாகிஸ்தான்,
பெண் ராணுவ துணை தளபதி

எலும்பு தேய்மானம் என்ன செய்வது?
உடலின் ரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் இயக்கம் இன்றி இருக்கும் போது ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும்.
இதுவே எலும்பு தேய்மானத்துக்கு முக்கிய காரணம் ஆகிறது. உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. எலும்புகளின் அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)