JULY 19, சென்னை:தமிழ்நாட்டில் முந்தைய தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் தொடரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் போது மாநிலத்தில் நிலவிலுள்ள மெட்ரிக் உள்பட நான்கு பாடத்திட்டங்களுக்கு பதிலாக 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும்
19.7.11
மும்பைக் குண்டுவெடிப்பு:விசாரணையின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தை கொடுமைப்படுத்தாதீர்கள்-ஜம்மியத்துல் உலமா
புதுடெல்லி:மும்பை தொடர் குண்டுவெடிப்பின் விசாரணையின் பெயரால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை குறித்து ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மாநிலங்களவை எம்.பியும் ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் செயலாளருமான
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
மும்பைக் குண்டுவெடிப்பு,
முஸ்லிம் சமுதாயம்,
ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த்

சவூதி: தீயில் எரிந்தன 17 ,000 பாஸ்போர்ட்டுகள்
சவூதி: செங்கடல் நகரமான ஜெத்தாவில் புகழ்பெற்ற வணிகக் குழுமங்களுள் அல் ஈசாயி குழுமமும் ஒன்று. மதீனா நெடுஞ்சாலையிலுள்ள இதன் ஆறு மாடி தலைமையகக் கட்டிடத்தில் கடந்த வாரம் சம்பவித்த தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ஐந்து பில்லியன் ரியால்களுக்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
சவூதி நாடெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டடப் பணிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் தீக்கிரையாகியுள்ளனவாம். குறிப்பாக, இந்தக் குழுமத்தின் தலைமையக மனித வளப்
சவூதி நாடெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டடப் பணிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் தீக்கிரையாகியுள்ளனவாம். குறிப்பாக, இந்தக் குழுமத்தின் தலைமையக மனித வளப்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சவூதி அரேபியா,
தீ விபத்து,
பாஸ்போர்ட்டுகள்

தி.மு.க வில் பதவி போட்டி தீவிரம்
சென்னை:தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் தலைமையிலான தி.மு.கவில் அதிகாரத்திற்கான இழுபறி துவங்கிவிட்டது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் வருகிற 23,24 தேதிகளில் கோவையில் நடக்கவிருக்கவே கலைஞரின் மகன்களான ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு இடையேயான கருத்துவேறுபாடுகள் வெளியாகியுள்ளன.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தி.மு.க,
பதவி போட்டி,
மு.க. அழகிரி,
மு.க. ஸ்டாலின்

பிரதமருக்கு எல்லாம் தெரியும் வாதாடத் தயாராகும் ராசா
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையும் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியும். தனக்கும், பிரதமர் உள்ளிட்ட அரசுத் துறையினருக்கும் இடையேயான அனைத்து கடிதத் தொடர்புகள் உள்ளிட்ட அசைக்க முடியாத ஆதாரங்களுடன் சிபிஐ கோர்ட்டில் தானே வாதாட தயாராகியுள்ளார் முன்னாள் அமைச்சர் ராசா.
2008ம் ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முன்கூட்டியே தெரியும். ஏல நடைமுறைகள் முன்கூட்டியே பிரதமருக்குத் தெரிவிக்கபப்ட்டு விட்டது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
2ஜி ஸ்பெக்ட்ரம்,
மன்மோகன் சிங்,
ராசா

தீவிரவாத தாக்குதல் குறித்த ராகுலின் கருத்துக்கு சிவசேனா கண்டனம்
மும்பை குண்டு வெடிப்பை, ஆப்கனில் நடக்கும் பயங்கரவாதச் சம்பவங்களோடு ஒப்பிட்டு, ராகுல் கூறியது, மிகவும் தவறானது. அவருக்கு எதிராக, ராஜ துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, சிவசேனா கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக சிவசேனா எம்.பி., சஞ்சய் ரவுத் கூறியதாவது:-
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிவசேனா கட்சி,
மும்பை குண்டு வெடிப்பு,
ராகுல்

அமெரிக்கா சென்றாவது ஆங்கிலம் படி! புதுமொழி!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:25 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
ஆங்கிலம்,
சீன மாணவர்கள்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)