
14.8.11
புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய

இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்,
பெயர்

கிட்னி திருடினால் 10 ஆண்டு ஜெயில், ரூ.1 கோடி அபராதம்: மத்திய அரசு
புதுடெல்லி, ஆக. 14- சில ஆண்டுகளுக்கு முன் சென்னை, கோவை, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கிட்னி போன்ற உடல் உறுப்புகள் திருட்டு நடைபெற்றது.
கிட்னி பாதிப்பு மற்றும் பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் ஏழைகளை பண ஆசை காட்டியும், ஏமாற்றியும் அவர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் திருடப்பட்டன. சம்பந்தப்பட்ட நபரின் விருப்பம் இல்லாமல் இவ்வாறு
கிட்னி பாதிப்பு மற்றும் பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் ஏழைகளை பண ஆசை காட்டியும், ஏமாற்றியும் அவர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் திருடப்பட்டன. சம்பந்தப்பட்ட நபரின் விருப்பம் இல்லாமல் இவ்வாறு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அபராதம்,
கிட்னி,
திருட்டு,
மத்திய அரசு

அஃப்ஸல் குருவுக்கு மரணத்தண்டனை:எதிர் விளைவுகள் கடுமையாக இருக்கும் – ஹுர்ரியத் எச்சரிக்கை
புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அநியாயமாக பலிகடா ஆக்கப்பட்டு எவ்வித ஆதாரமுமின்றி ‘மக்களின் மனசாட்சியின்(?)’ அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் தூக்குத்தண்டனை உறுதிச் செய்யப்பட்ட அஃப்ஸல் குருவுக்கு மரணத்தண்டனை விதித்தால் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஹுர்ரியத் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அஃப்ஸல் குருவுக்காக அவருடைய மனைவி தபஸ்ஸும் சமர்ப்பித்த கருணை மனுவை நிராகரிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன் தினம் குடியரசு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அஃப்ஸல் குரு,
பாராளுமன்ற தாக்குதல்,
மரணத்தண்டனை

சட்டவிரோத குடியேற்ற நிர்மாணம்: இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா
வாஷிங்டன்:ஆக்கிரமிப்பு ஃபலஸ்தீனில் 1600 சட்டவிரோத வீடுகளை கட்டுவதற்கு அனுமதி வழங்கிய இஸ்ரேல் அரசின் நடவடிக்கையை ஐ.நா விமர்சித்துள்ளது.
இஸ்ரேலின் இந்நடவடிக்கை உணர்ச்சியை தூண்டும் எனவும், சமாதான நடவடிக்கைகளை மீண்டும் துவங்குவதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை பலவீனப்படுத்தும் எனவும் மேற்காசியாவின் ஐ.நாவிற்கான சிறப்பு தூதர் ரோபர்ட் ஸெரி கூறியுள்ளார்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
ஐ.நா,
ஃபலஸ்தீன்,
சட்டவிரோத குடியேற்றம்

அமெரிக்காவின் அறிவுரைக்கு இந்தியா கண்டனம்
ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் போராட்டம் தொடர்பாக, அமெரிக்காவின் கருத்துக்கு, இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
வரும் 16ம் தேதி முதல், டெல்லியில் சமூக சேவகர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் குறித்து, அரசியல் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி பாபா ராம் தேவ் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)