ஃபலஸ்தீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஃபலஸ்தீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
20.12.11
550 ஃபலஸ்தீன் கைதிகளை விடுதலைச் செய்தது இஸ்ரேல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
ஃபலஸ்தீன்,
கைதிகள்விடுதலை,
ஹமாஸ்
27.10.11
சட்டவிரோதமாக குடியிருப்புகளை கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்-இந்தியா
ஐ.நா:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் சட்டவிரோதமாக குடியிருப்புக்கள் கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்.ஃபலஸ்தீன் – இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தைக்கு சட்டவிரோத குடியிருப்புக்கள் கட்டுவது தடையாக மாறுகிறது என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மேற்காசியா குறித்த விவாதத்தில் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை இணை
அமைச்சர் இ.அஹ்மத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இ.அஹ்மத் தெரிவித்துள்ளார்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
ஐ.நா,
ஃபலஸ்தீன்,
சட்டவிரோத குடியிருப்பு
7.9.11
ஃபலஸ்தீனை தனிநாடாக அறிவிக்க விரும்பாத அமெரிக்கா
நியூயார்க்:ஃபலஸ்தீனத்தை தனி நாடாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்படுகிறது. ஃபலஸ்தீனத்திற்கு தனிநாடு அந்தஸ்து தரக்கூடாது என காஸ்ஸா பகுதியை ஆக்கிரமித்து ஃபலஸ்தீனத்துடன் போர் செய்யும் இஸ்ரேல் கூறி வருகிறது.
இஸ்ரேலின் கூட்டாளியாக உள்ள அமெரிக்காவும் ஃபலஸ்தீனத்தை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இஸ்ரேல்,
ஃபலஸ்தீன்,
தனிநாட்டு கோரிக்கை
5.9.11
பலஸ்தீனத்தின் தனிநாட்டு கோரிக்கைக்கு இலங்கை ஆதரவளிக்கத் தீர்மானம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இலங்கை,
ஃபலஸ்தீன்,
தனிநாட்டு கோரிக்கை
31.8.11
ஃபலஸ்தீனர்கள் சோகத்துடன் வரவேற்ற ஈத்
காஸா:சொந்த பந்தங்களிடமும், நண்பர்களிடமும் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டு ஈதை வரவேற்கும் முஸ்லிம்களிடையில் சோகத்துடன் இந்த ஈதை வரவேற்கிறார்கள் காஸா பகுதியிலுள்ள ஃபலஸ்தீன குடிமக்கள்.
சமீபத்தில் இஸ்ரேல் அவர்கள் மேல் நடத்திய ஈன இரக்கமற்ற வான்வழித் தாக்குதலே இதற்குக் காரணம். இதில் குறைந்தது
14.8.11
சட்டவிரோத குடியேற்ற நிர்மாணம்: இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா
வாஷிங்டன்:ஆக்கிரமிப்பு ஃபலஸ்தீனில் 1600 சட்டவிரோத வீடுகளை கட்டுவதற்கு அனுமதி வழங்கிய இஸ்ரேல் அரசின் நடவடிக்கையை ஐ.நா விமர்சித்துள்ளது.
இஸ்ரேலின் இந்நடவடிக்கை உணர்ச்சியை தூண்டும் எனவும், சமாதான நடவடிக்கைகளை மீண்டும் துவங்குவதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை பலவீனப்படுத்தும் எனவும் மேற்காசியாவின் ஐ.நாவிற்கான சிறப்பு தூதர் ரோபர்ட் ஸெரி கூறியுள்ளார்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
ஐ.நா,
ஃபலஸ்தீன்,
சட்டவிரோத குடியேற்றம்
3.8.11
இரண்டு ஃபலஸ்தீனர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய ராணுவம்
ராமல்லா:ஆக்கிரமிப்பு மேற்குகரையில் அகதி முகாமில் இரண்டு ஃபலஸ்தீனர்களை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. 23 வயது மற்றும் 25 வயதுடைய இளைஞர்களின் தலையிலும், அடிவயிறிலும் குண்டு பாய்ந்துள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து விசாரிப்பதாக இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.
25.5.11
பலஸ்தீன் ஆக்கிரமிப்பு ‘நக்பா’ நினைவு தினத்தில்
பலஸ்தீன ‘ஆக்கிரமிப்பு தினம்’ ‘நக்பா’ தினம் ஆண்டுதோறும் பலஸ்தீனில் இடம்பெறுகின்றது பலஸ்தீனின் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் இந்த வருடம் 63 ஆவது ஆண்டு நிகழ்வு, ‘ஆக்கிரமிப்பு தினம்’ இன்று ஞாயிற்று கிழமை பலஸ்தீனில் நடைபெருகின்றது ‘ஆக்கிரமிப்பு தினம்’ நிகழ்வுகள் பலஸ்தீனம் முழுவதும் அனுஷ்டிக்கபடுகின்றது அவை பேரணியாக , ஆர்பாட்டங்களாக , கண்ட கூட்டங்களாக ,
12.4.11
இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் வரை பதிலடி தொடரும்: ஹமாஸ்
காஸ்ஸா:காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துவரை அந்நாட்டின் மீது ஏவுகணைகளை வீசுவதை தொடர ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் மஹ்மூத் அல் ஸஹர் போராளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல் அரசை ஃபலஸ்தீன் ஒரு விதத்திலும் அங்கீகரிக்காது. ஆக்கிரமித்த ஃபலஸ்தீன் மண்ணிலிருந்து அவர்கள் வெளியேறும் வரை தற்காப்பு போர் தொடரும் என ஸஹர் தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களிடையே 45 ஃபலஸ்தீன் மக்களை இஸ்ரேல் கொலைச் செய்துள்ளது. கடந்த நான்கு தினங்களாக இஸ்ரேல்
10.4.11
மீண்டும் இஸ்ரேலின் வெறித்தாக்குதல்:6 ஃபலஸ்தீனர்கள் படுகொலை
ஜெருசலம்:காஸ்ஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய இரண்டு வெவ்வேறான தாக்குதல்களில் ஐந்து ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். நேற்று காலை கான் யூனுஸ் நகரத்தில் நடந்த விமானத் தாக்குதலில் இரண்டுபேர் இறந்துள்ளனர்.
ரஃபாவில் நடந்த இன்னொரு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக பிரஸ் டி.வி தெரிவிக்கிறது. ரஃபாவில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் ஏராளமானோர்
7.4.11
942 புதிய குடியிருப்பு கட்டிடங்களை கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி
டெல்அவீவ்:ஜெருசலத்திலும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் 942 புதிய குடியிருப்பு கட்டிடங்களை கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.இஸ்ரேல் அதிபர் ஷிமன் ஃபெரஸும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் வாஷிங்டனில் வைத்து ஃபலஸ்தீன் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.
இதற்கிடையில் புதிய குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதியளித்துள்ளது.ஃபலஸ்தீன் பூமியில் இஸ்ரேலின்
20.1.11
ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ரஷ்யா ஆதரவு
மாஸ்கோ,ஜன.20:ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முன்னாள் சோவியத் யூனியன் கடந்த 1988 ஆம் ஆண்டே ஃபலஸ்தீன் நாட்டை அங்கீகரித்துள்ளது எனவும் அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் மெத்வதேவ் பிரகடனப்படுத்தியுள்ளார்.
ரஷ்ய அதிபர் என்ற நிலையில் மெத்வதேவ் முதன் முதலாக ஃபலஸ்தீன் சென்றுள்ளார். அவ்வேளையில்தான் இதனை அறிவித்தார் அவர்.
முன்னாள் சோவியத் யூனியன் கடந்த 1988 ஆம் ஆண்டே ஃபலஸ்தீன் நாட்டை அங்கீகரித்துள்ளது எனவும் அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் மெத்வதேவ் பிரகடனப்படுத்தியுள்ளார்.
ரஷ்ய அதிபர் என்ற நிலையில் மெத்வதேவ் முதன் முதலாக ஃபலஸ்தீன் சென்றுள்ளார். அவ்வேளையில்தான் இதனை அறிவித்தார் அவர்.

ரஷ்யாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை. கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட சுதந்திர ஃபலஸ்தீனுக்கு ஏற்கனவே நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம்.எதிர்காலத்திலும் அது தொடரும் என மெத்வதேவ் தெரிவித்தார்.
பிரேசில்,அர்ஜெண்டினா உள்பட பல நாடுகளும் கடந்த இரண்டு மாதங்களிடையே ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இஸ்ரேலுடனான சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள சூழலில் தங்களின் நாட்டிற்கு ஐ.நாவின் அங்கீகாரத்தை பெறுவதற்காக ஃபலஸ்தீன் ஆலோசித்து வருகிறது.
ஐரோப்பிய நாடான நார்வேயும் ஃபலஸ்தீனை அங்கீகரித்துள்ளது. 1988 ஆம் ஆண்டில் ஃபலஸ்தீனை அங்கீகரித்த ஒரே நாடு சோவியத் ரஷ்யா என மெத்வதேவிற்கு பதில் அளித்த ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் நன்றி: பாலைவன தூது
இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றிபிரேசில்,அர்ஜெண்டினா உள்பட பல நாடுகளும் கடந்த இரண்டு மாதங்களிடையே ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இஸ்ரேலுடனான சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள சூழலில் தங்களின் நாட்டிற்கு ஐ.நாவின் அங்கீகாரத்தை பெறுவதற்காக ஃபலஸ்தீன் ஆலோசித்து வருகிறது.
ஐரோப்பிய நாடான நார்வேயும் ஃபலஸ்தீனை அங்கீகரித்துள்ளது. 1988 ஆம் ஆண்டில் ஃபலஸ்தீனை அங்கீகரித்த ஒரே நாடு சோவியத் ரஷ்யா என மெத்வதேவிற்கு பதில் அளித்த ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் நன்றி: பாலைவன தூது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




