பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் உறுப்புரிமை வழங்குவது தொடர்பான ஐ.நாவின் முடிவு வரும் 35 தினங்களுக்குள் தெரியும் என்று சென்ற வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தவகையில் ஐ.நாவின் முக்கிய தாபனங்கள் தமது நிர்வாகிகள் மட்டத்தில் ஆதரவை வாக்கெடுப்பு மூலம் தெரிவித்து வருகின்றன. பாலஸ்தீனம் ஐ.நாவில் உறுப்புரிiமை பெறுவதற்கான யுனெஸ்கோவின் வாக்கெடுப்பில் 40 அங்கத்தவர் ஆதரவாக வாக்களித்தனர். 4 அங்கத்தவர் எதிர்த்து வாக்களித்தனர், 14 அங்கத்தவர் பங்கேற்கவில்லை. இதன் மூலம் முதல் கட்ட ஆதரவை பாலஸ்தீனப் பிரேரணை
8.10.11
பாலஸ்தீனத்திற்கு யுனெஸ்கோ ஆதரவு ஹிலாரி கிளின்டன் மிரட்டல்
பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் உறுப்புரிமை வழங்குவது தொடர்பான ஐ.நாவின் முடிவு வரும் 35 தினங்களுக்குள் தெரியும் என்று சென்ற வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தவகையில் ஐ.நாவின் முக்கிய தாபனங்கள் தமது நிர்வாகிகள் மட்டத்தில் ஆதரவை வாக்கெடுப்பு மூலம் தெரிவித்து வருகின்றன. பாலஸ்தீனம் ஐ.நாவில் உறுப்புரிiமை பெறுவதற்கான யுனெஸ்கோவின் வாக்கெடுப்பில் 40 அங்கத்தவர் ஆதரவாக வாக்களித்தனர். 4 அங்கத்தவர் எதிர்த்து வாக்களித்தனர், 14 அங்கத்தவர் பங்கேற்கவில்லை. இதன் மூலம் முதல் கட்ட ஆதரவை பாலஸ்தீனப் பிரேரணை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆதரவு,
தனிநாடு,
பாலஸ்தீனம்,
யுனெஸ்கோ,
ஹிளாரி கிளின்டன் மிரட்டல்

ரூ.6 கோடி பென்ஸ் கார் குடியரசு தலைவருக்கா ?
இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பட்டேலுக்காக வாங்கப்பட ரூ.6 கோடி பெறுமதியான அதிநவீன பென்ஸ் காரினால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
சுமார் 8 வருடங்களுக்கு பிறகு இந்திய குடியரசு தலைவரின் கார் மாற்றப்பட்டுள்ளது என அரசு தரப்பினால் நியாயம் கற்பிக்கப்படுகின்ற போதிலும், அதற்காக ரூ 6 கோடி செலவில் பிரமாண்டமான கார் தேவைதானா
பிரிட்டனில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி
கடந்த 1930 ம் ஆண்டுக்கு பின்னர் பிரிட்டனில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் மத்திய வங்கி ஆளுனர் மேர்வின் கிங் தெரிவித்தார். பிரிட்டன் கடன் வழங்கும் துறையில் ஏற்பட்ட பின்னடைவை நிறைவு செய்வதற்கு உடனடியாக மக்கள் மன்றில் இருந்து 75 பில்லியன் ஸ்டேளிங் பவுண்சை உவிந்தாக வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். குறுங்காலத்தில் இப்பணத் தொகையைத் தேடத் தவறினால் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரிட்டன் மீட்பது கடினமாகும் என்றும் தெரிவித்தார். 24 பில்லியன் குறோணருக்கு நான்கு வருடங்களில் வழி சொல்லத் தெரியாது
2011 ற்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு மூன்று பெண்களுக்கு அறிவிப்பு
மேற்கு ஆபிரிக்க நாடான லிபேரியாவின் அதிபர் எலென் ஜோன்சன் சிர்லீஃப் (Elen Johnson Sirleaf), லிபேரியன் சமூக ஆர்வலர் லேய்மாஹ் க்போவீ (Leymah Gbowee) மற்றும் யேமனின் மனித உரிமை செயற்பாட்டாளர் டவக்குல் கர்மான் (Tawakkul Karman) ஆகியோருக்கு இப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.2011 ற்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள்
4 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-18 ராக்கெட் 12-ந்தேதி விண்ணில் பாய்கிறது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
செயற்கை கோள்,
பி.எஸ்.எல்.வி ராக்கெட்

ஐரோப்பிய நாடாளுமன்றில் 'இலங்கையின் கொலைக்களம்'?!
எதிர்வரும் அக்.12ம் திகதி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில், சேனல் 4 வினால் வெளியிடப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படம் திரையிடப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.சர்வதேச மன்னிப்பு சபை, International Crises Group, மனித உரிமை கண்காணிப்பகம் இணைந்து இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர், இது குறித்து கலந்துரையாடல்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இலங்கை,
ஐரோப்பிய நாடாளுமன்றம்,
கொலைக்களம்ஆவணப்படம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)