10.12.11
பாப்ரி மஸ்ஜித் வழக்கு: தினமும் ஆதாரங்கள், சாட்சிகளை பதிவுச்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
11:51 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அலகாபாத் உயர்நீதிமன்றம்,
சாட்சியம்விசாரணை,
பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழகு

அமெரிக்க உளவு விமானம் ஈரான் அதிகாரிகளிடம் சிக்கியது எப்படி?
ஈரானில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமான மொன்றினை கடந்த 4ம் திகதி ஈரான் இராணுவத்தினர் சுட் டு வீழ்த்தினர்.அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட நவீன RQ-170 என்ற விமானமே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள் ளது. மேலும் இந்த விமானத்தை கைப்பற்றியுள்ளதாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விமானம் தம் முடையது தான் என்ற
நேட்டோவுக்கு எதிராக கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
நேட்டோ படையினருக்கு எதிராக இலங்கை கொழும்பு தெவட்டகஹா முஸ்லிம் பள்ளிவாயில் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.இலங்கை பாகிஸ்தான் நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா, மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான அசாத் சாலி உட்பட நூற்றுக்கணக்கானோர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
11:46 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இலங்கை,
முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசியல் கட்சிகளுக்கு குவைத் தமிழர் கூட்டமைப்பின் வேண்டுகோள்!
முல்லைப் பெரியாறு விவகாரத்தில், தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு, போராட வேண்டிய அவசியமா ன நிலையிருக்கின்ற போதும் உதிரிகளாக நின்று குரல் கொடுத்து வருவது, ஆக்கபூர்வமான பலனை ஒருபோ தும் தரப்பபோவதில்லை என அவதானிகள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை கேர ளாவில் அனைத்து அரசியற்கட்சிகளும்ஒன்றினைந்து இந்த விவகாரத்தல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
11:42 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தமிழக அரசியல்கட்சிகள் குவைத் தமிழர் கூட்டமைப்பு,
முல்லைப் பெரியாறு

சென்னை வரவிருக்கும் அன்னா ஹசாரே
இது தொடர்பில்`ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் சென்னை பிரிவு நிர்வாகி வெங்கட்நாராயணன் தெரிவிக்கும் போது,மத்திய அரசு வலிமையான லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி சென்னையில் வருகிற 18-ந் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சமூக சேவகர் அன்னாஹசாரே மற்றும் அவரது குழுவினர் கலந்து கொள்கிறார்கள்.பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் பின்னர்அறிவிக்கப்படும்.லோக்பால் சட்ட வரம்பில் கீழ்நிலை அரசு ஊழியர்களையும் சேர்க்க வேண்டும்என்பது
மலிவு விலை மயக்கத்துக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
11:36 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பள்ளி மாணவர்கள்,
மலிவு விலை மயக்கம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)