முல்லைப் பெரியாறு விவகாரத்தில், தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு, போராட வேண்டிய அவசியமா ன நிலையிருக்கின்ற போதும் உதிரிகளாக நின்று குரல் கொடுத்து வருவது, ஆக்கபூர்வமான பலனை ஒருபோ தும் தரப்பபோவதில்லை என அவதானிகள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை கேர ளாவில் அனைத்து அரசியற்கட்சிகளும்ஒன்றினைந்து இந்த விவகாரத்தல்
