5.6.11
RSS. ராம்தேவ் நள்ளிரவில் கைது - ஆதரவாளர்கள் மனிதச் சங்கிலி அமைத்து தடுக்க முயன்றதால் கலவரம்?! (வீடியோ)
ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக உண்ணாவிரதம் தொடர்ந்து வந்த யோகா குரு பாபா ராம்தேவ், நேற்று நள்ளிரவு ராம்லீலா மைதானத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார்.(வீடியோ)
நேற்று நண்பகல், மத்திய அரசுடன் நடந்த இறுதிப்பேச்சுவார்த்தையும்
உண்ணாவிரதம் இருந்த ராம்தேவை போலீசார் அப்புறப்படுத்தினர்., கண்ணீர்புகை வீச்சு
கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில் போலீஸ் படையினரால் பந்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இவர் கைது செய்யப்படுவதாக அறிந்த பாபாவின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது, இதனையடுத்து கண்ணீர்புகைகுண்டு வீச்சு நடந்தது. போராட்டத்திற்கான அனுமதி போலீசார் வழங்கவில்லை என்றும் இதனால் இவர் அப்புறப்படுத்தப்பட்டார் என்றும் இவர் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தரப்பில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
9:09 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உண்ணாவிரதப் போராட்டம்,
பாபா ராம்தேவ்

மத்தியில் காவி ஆட்சியைக் கொண்டு வர சதி நடக்கிறது: கி.வீரமணி
சென்னை, ஜூன். 5- ஊழலை ஒழிப்பதாக கூறி போராட்டங்கள் நடத்தி ராம்தேவ் போன்றவர்கள் மூலமாக மத்தியில் காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வர சதித் திட்டம் தீட்டப்படுகிறது தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
'ஊழலை ஒழிக்கிறோம்' என்ற புதிய முகமூடியுடன் இந்துத்துவா மதவாத சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹாசரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை
இலியாஸ் காஷ்மீரி அமெரிக்க தாக்குதலில் பலி! - ஹூஜி அமைப்பு உறுதிப்படுத்தியது
மும்பை தாக்குதலில் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக கருதப்படும் இலியாஸ் காஷ்மீரி அமெரிக்க படைகள் நடத்திய தானியங்கி விமான தாக்குதலில் கொல்லப்பட்ட தகவலை அவருடைய ஹூஜி அமைப்பு மற்றும் பெஷாவர் அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில், வானா பஜார் எனும் இடத்திற்கு அருகில் காஷ்மீரி, பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் படி ஆளில்லா விமானங்களை கொண்டு அமெரிக்க படைகள்
தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி, தேர்தல் கமிஷனர்கள் சம்பத் மற்றும் பிரம்மா ஆகியோர், தங்களின் அசையாச் சொத்து விவரங்களை, வெளியிட்டனர்
![]() |
தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி |
தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி, தேர்தல் கமிஷனர்கள் சம்பத் மற்றும் பிரம்மா ஆகியோர், தங்களின் அசையாச் சொத்து விவரங்களை, வெளியிட்டனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்பது விதி. அந்த விதியை, தற்போது, தேர்தல் கமிஷனர்களும் பின்பற்றியுள்ளனர். தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷிக்கு, குர்கான், கிரேட்டர் நொய்டா
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சொத்து கணக்கு,
தேர்தல் கமிஷனர்கள்

மாட்டுக்கறியும், ராம கோபால ஐயரும்: ஒரு பார்வை!
உத்தரப்பிரதேச இறைச்சிக்கூடங்களை எதிர்த்து ஜைன துறவி ப்ரபாசாகர்ஜி உண்ணாவிரதம் மேற்கொண்டாராம். அவரை கைது செய்த போலீசார் வண்டியில் கொண்டு சென்றார்களாம்.
ஜைன துறவிகள் எப்போதும் கால்நடையாக செல்வதால் இப்படி வண்டியில் கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
போலீசு கைது செய்தால் ஜீப்பில்தான் ஏற்றுவார்கள்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)