புதுடெல்லி:காந்தி படுகொலை, பாப்ரி மஸ்ஜித் இடிப்பில் தொடர்பு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புகள், கலவரங்கள், இனப்படுகொலைகள் போன்ற நாசவேலைகளில் ஈடுபட்டுவரும் ஹிந்துத்துவ பயங்கரவாத பாசிச இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸுடன் ஊழல் எதிர்ப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவேன் என சமூக சேவகர், காந்தியவாதி போர்வையில் நடமாடும் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
1.7.11
ஹிந்துத்துவாவின் கைகளில் இந்திய பத்திரிகை கவுன்சில்!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தினமலர்,
பத்திரிகை கவுன்சில்,
ஹிந்துத்துவா

2ஜி ஊழல் வழக்கில் அப்ரூவராவாரா கனிமொழி?
திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனி்மொழி, திஹார் சிறையிலிருந்து இப்போதைக்கு வெளியே வருவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது, வழக்கில் அவர் அப்ரூவராக வேண்டும். அப்படி ஆக முடிவு செய்தால் அவருக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்க வழி உள்ளது.
ஆனால் கனிமொழி அப்ரூவர் ஆவார் என்பது சந்தேகம்தான். திஹார் சிறையில் வாடி வருகிறார் கனிமொழி. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டிவிக்கு
பேஸ் புக் பற்றி பாலியல் துஷ்பிரயோகம் அதிச்சி ரிப்போர்ட்!
ஜூன் ,பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ட்விட்டர்,லிங்ட்ஸ் இன் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிக பட்ச ஆபத்து உருவாகி உள்ளது.
ஆம், புதிதாக வந்து உள்ளதுhttp://www.orgasmprofile.com/என்கிறஇணையத் தளம். இந்த இணையம் மூலமாக எவருடைய போட்டோவையும் செக்ஸ் வீடியோவாக மாற்றலாம். ஒலித் தொழிநுட்பமும் மிகவும்நேர்த்தியானது.என்கிற
ஒட்டுக் கேட்கும் கருவிகளை பயன்படுத்த தடை!
புதுடில்லி: மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளிடம் உள்ள ஒட்டுக் கேட்கும் கருவிகள் அனைத்தையும், தங்களிடம் ஒப்படைத்து விடும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளிடம், எந்த ஒரு மொபைல் போனையும் ஒட்டுக் கேட்கும் கருவிகள் உள்ளன. இவை இருக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ., வரை தகவல்களை ஒட்டுக் கேட்கும் திறன் கொண்டவை. இக்கருவிகள், ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்தில் இயங்கக் கூடியவை.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உள்துறை அமைச்சகம்,
ஒட்டுக் கேட்கும் கருவி,
தடை

மாயாவதி அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
விவசாய நிலங்களை, விவசாயிகளிடம் இருந்து பறித்து ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் கொடுப்பதை தாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்றும், அது சமுதாயத்தின் ஒரு பகுதியை மட்டும் வளர்ப்பதாகும் என்றும், அவ்வாறு மாயாவதி அரசு செய்யும் பட்சத்தில் அதில் உச்சநீதிமன்றம் தலையிடும் என்றும் கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.
சமீபத்தில் மாயாவதி அரசு உத்தரப்ரதேசத்தில் உள்ள நொய்டா அருகில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு, நில கையகப்படுத்துதல் சட்டத்தைப் பயன்படுத்தி அவரசமாக அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலங்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் கொடுப்பதற்காக
ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி பீட்டா அமைப்பினர் போராட்டம்
சென்னை, ஜூன். - ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கோரி, பீட்டா அமைப்பினர், நேற்று போரட்டம் நடத்தினர்.
மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே நடந்த போராட்டத்தில், பீட்டா அமைப்பின் உறுப்பினர்கள், ஜல்லிக்கட்டில் காயமடைந்த காளைகள் மற்றும் மனிதர்கள் போல வேடமிட்டு அமர்ந்திருந்தனர். போராட்டம் குறித்து, பீட்டா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி
இந்த சப்பாத்துக்களை வாங்கி போடாதீங்க ...! (படங்கள்)
பெண்களே! இதோ உங்களுக்கான புதிய வகை சப்பாத்துக்கள் இப்போது சந்தையில்! கோபி லெவி எனும் பிரபல சப்பாத்து வடிவமைப்பாளர் உருவாக்கியிருக்கும் மாதிரி சப்பாத்துக்கள் இவை. நாயின் உருவம், வாழைப்பழ தோல் போன்ற இவருடைய சப்பாத்து வடிவமைப்புக்களுக்கு மவுசு எகிறுகிறதாம்.
விலையை மட்டும் கேட்டுடாதீங்க.. நம்ம ஊருல சப்பாத்து கடையவே வாங்கிடலாமாம்! (படங்கள்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)