எப்ரல் 3, மதுரையில் வருவாய்த்துறை அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.எனவே, அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நேற்று மாலை முதலே மதுரையை ஆக்கிரமித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை மு.க.அழகிரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல்


