
எனவே, அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நேற்று மாலை முதலே மதுரையை ஆக்கிரமித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை மு.க.அழகிரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல்
செய்தார்.
உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக, இதே வழக்கில் தொடர்புடைய திமுகவைச் சேர்ந்த 3 பேர் நேற்று முன் ஜாமீன் பெற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக