20.10.11
பெங்களூர் சிறப்பு நீதிமன்றில் ஜெயலலிதா நேரில் ஆஜர் : விசாரணையில் 400 கேள்விகள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:46 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சொத்துக்குவிப்பு வழக்கு,
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்,
ஜெயலலிதா

குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும் காவல்துறையும் ஊடகங்களும்-நீதிபதி மார்க்கண்டே கட்ஜு
புது டெல்லி : "நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது" என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்க்கும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
1:35 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உச்ச நீதிமன்றம்,
மார்க்கண்டே கட்ஜு,
முஸ்லீம்கள்

திருச்சி மேற்கு:இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி!

திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில், 14608 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதாகத் தமிழகச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
1:22 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அ.தி.மு.க. வெற்றி,
திருச்சிஇடைத்தேர்தல்

அமெரிக்கா யார் எங்களை தீர்மானிக்க பாகிஸ்தான் கேள்வி
பாகிஸ்தான் இறைமையுள்ள நாடு, எமது நாடுபற்றி எம்மைவிட மேலாக சிந்திப்பதற்கு அமெரிக்கா யார் என்று பாகிஸ்தான் படைத்துறை தலைவர் அஸ்பாக் கயானி கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தானின் வடக்குப் புலத்தில் செயற்படும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களை அடக்கினால் மட்டுமே ஆப்கானில் அமைதி நிலவும் என்று அமெரிக்கா தெரிவிக்கிறது. இதன் காரணமாக பாக் வடபகுதி வஸிறிஸ்தான் பகுதியில் தொடர்ச்சியான குண்டு வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தானின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)