லக்னோ: பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான எல்.கே. அத்வானியை பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கின் குற்றப்பதிரிக்கையில் சேர்க்க வேண்டும் என பாபரி மஸ்ஜிதி மிட்புக்குழுவின் தலைவரும் வழக்கறிஞருமான ஜஃபரியாப் ஜீலானி கோரிக்கை விடுத்துள்ளார்.ஜஃப்ரியாப் ஜீலானி அவர்கள் கூறும்போது பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் அத்வானிக்கு எதிராக இருந்த குற்றச்சாட்டுகளை முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு குற்றப்பத்திரிக்கையில்
7.12.11
குற்றப்பத்திரிக்கையில் அத்வானியின் பெயரை மீண்டும் இணைக்க வேண்டும்!-ஜஃபரியாப் ஜீலானி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அத்வானி பெய,
அத்வானிபெயர்,
குற்றப்பத்திரிக்கை,
பாபரி மஸ்ஜித் இடிப்பு

டிசம்பர் – 6: பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு தினம்! ஓர் அலசல் கட்டுரை
அயோத்தி நாசகார கும்பலின் இலக்கு இந்துமத பாசிச பயங்கரவாத ஆட்சி!
பாபர் மசூதி இந்துமதவெறியர்களால் இடிக்கப்பட்டு இன்றோடு 19 ஆண்டுகள் முடிந்து விட்டன. அன்று இடிக்கப்பட்ட உடன் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.இந்துமதவெறியர்களால் 1992 டிசம்பர் ஆறு அன்று பாபர்மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 19 ஆண்டுகள் முடிந்து விட்டன. இடிக்கப்பட்ட உடன் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
டிசம்பர் 6,
பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு தினம்

ராணுவ உடையில் சென்று, போர் ஒத்திகையையும் பார்வையிட்டார் பிரதீபா பட்டீல்
ஜனாதிபதி பிரதீபா பட்டீல் டாங்கிப்படை ராணுவ வீரர்கள் அணியும் கவச உடை அணிந்து, ராணுவ டாங்கியில் சென்று போர் ஒத்திகையை பார்வையிட்டார்.ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 2009-ம் ஆண்டு புனே நகரத்தில் உள்ள விமானப்படை தளத்தில், போர் விமானிகள் அணியும் பாதுகாப்பு உடை அணிந்து, சுகோய்-30 எம்.கே.ஐ. என்ற முன்னணி போர் விமானத்தில் பறந்தார். இது ஒரு சாதனையாக அறிவிக்கப்பட்டது.நேற்று அவர் 2-வது சாதனை ஒன்றை படைத்தார். ராணுவ டாங்கியில் வீரர்கள் அணியும் கறுப்பு நிறத்திலான முழு கவச அங்கியை அணிந்து கொண்டு,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
போர் ஒத்திகை,
ராணுவ உடை,
ஜனாதிபதி பிரதீபா பட்டீல்

இணையத்தில் பிரசுரமாகும் ஒற்றைச் சொல்லைக்கூட தணிக்கை செய்த பின்னரே வெளியிடக் கோரும் - கபில் சிபல்!?
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்திய இறையாண்மைக்குபாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இணையத்தில் வெளியாகும் விடயங்கள் இருப்பதால்,சமூக வலைத்தளங்கள், வீடியோ, புகைப்படம், வலைப்பதிவு , இடுகை உட்பட இணையத்தை பயன்படுத்தி ஒருவர் வெளியிடும் அனைத்து தகவல்களையும் மனிதர்களை கொண்டு கண்காணித்து அவற்றை தணிக்கை செய்த பின்னரே வெளியிட வேண்டுமென டெல்லியில்
உள்ள மத்திய தொலை
உள்ள மத்திய தொலை
விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி
விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மீதுள்ள பாலியல் வழக்கு தொடர்பாக அவரை நாடு கடத்த லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டனிலிருந்து ஸ்வீடனுக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முறையீடு செய்த மனுவை லண்டன் உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் 2ம் திகதி தள்ளுபடி செய்தது.மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து அசாஞ்சே
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
மேல்முறையீடு,
விக்கிலீக்ஸ்,
ஜூலியன் அசாஞ்ச்

பூமி போலவே இன்னொரு கிரகம் கெப்லர் கண்டு பிடித்தது
அண்ட வெளியில் சரியாக பூமி போலவே சஞ்சாரித்துக் கொண்டிருக்கும் சகோதார கிரகம் ஒன்றை டேனிஸ் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். நேற்று நாஸா இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. 2009 மார்ச் ஏவப்பட்டு விண்கலம் கப்லரின் துணையுடன் இக்கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது. பூமி போலவே இருக்கும் இதற்கு கெப்லர் 22 பீ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தனது தலைமைச் சூரியனுக்கு வெகு தொலைவில் இது சுற்றுகிறது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது,
பூமி

தமிழர்கள் கடைகள் உடைப்பு; கம்பத்தில் கேரள கடைகள் நொறுங்கியது
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் குமுளியில் உள்ள தமிழர்கள் கடைகள் உடைக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கம்பத்தில் உள்ள மலையாளிகளின் கடைகளை தமிழர்கள் அடித்து நொறுக்கினர் விஸ்வரூபம் எடுத்து வரும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரு மாநில எல்லையில் வன்முறை ஏற்பட்டு வருகிறது. நேற்றிரவு குமுளியில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:25 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
முல்லைப் பெரியாறு அணை ,
வன்முறை

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)