ஈரான் படையினரால் கைப்பற்றப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத்தை அமெரிக்காவுக்கு திருப்பி கொடுக்க முடியாது என ஈரான் புரட்சிப்படையின் மூத் த காவற்துறை அதிகாரி ஜெனரல் ஹொஸெய்ன் ஸ லாமி தெரிவித்துள்ளார்.ஆப்கான்ஸ்தான் எல்லை பகு தியிலிருந்து 250 கி.மீ தொலைவில் காஷ்மாரில் குறித் த அமெரிக்க ஆளில்லா விமானம் கைப்பற்றப்பட்டது. RQ-
12.12.11
பொருமைக்கும் எல்லை உண்டு தினமல(ம்)ருக்கு எச்சரிக்கை
முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி செய்திகள் வெளியிடுவதில் தமிழ் நாளிதழ்களில் தினமலரை "நம்பர் 1" என்று கூறலாம் அந்தளவிற்கு தொடர்ந்து முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி வருகிறது. முஸ்லிம்கள் தங்களது உயிரை விட புண்ணியமாக மதிக்கும் இறைதூதரான முஹம்மது (ஸல்) அவர்களின் பெயரில் கார்டூனை சில வருடங்களுக்கு முன்பாக வெளியிட்டது. இது முஸ்லிம் சமூகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எத்துனையோ அமைப்புகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியும்இதுவரை தினமலர் கார்டூனை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தினமலர்,
முஸ்லிம்கள்,
முஹம்மது (ஸல்)

ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
முஸ்லிம்பெண் போலிஸ்,
ஸ்வீடன்,
ஹிஜாப்

முல்லை பெரியாறு அணை விவகாரம் : டிசம்பர் 15, தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டத்தொடர்
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி, தமிழக சட்டசபையில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறவிருக் கிற து. முல்லை பெரியாறு பிரச்சினை தொடர்பில் தமிழக மற்றும் கேரளா ஆகி ய இரு மாநிலங்களுக்கு இடையி ல் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. சுமார் 40,000 கேரள
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தமிழக சட்டசபை,
முல்லை பெரியாறு அணை

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு:வசுந்தரா ராஜே மீது நடவடிக்கை எடுக்க விடுதலையான முஸ்லிம்கள் கோரிக்கை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
முஸ்லிம்கள்,
ஜெய்ப்பூர்குண்டுவெடிபு

போலி தீவிரவாத வழக்குகள்:போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க சட்டம் – மத்திய அரசு பரிசீலனை
புதுடெல்லி:தீவிரவாத வழக்குகளில் அநியாயமாக குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும், அதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனையும் உறுதிச்செய்யும் முழுமையான சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் அப்பாவிகள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தீவிரவாத வழக்குகள்,
மத்திய அரசு பரிசீலனை போலீஸ்

மெக் டொனால்டு நிறுவனத்துக்கு ரூ.9.18 கோடி அபராதம்
மெக் டொனால்டு நிறுவனத்தின் “ஹேப்பி மீல்” உணவு பொருள்கள் குழந்தைகளின் உடல்நலனை கெடுக்கும் வகையில் இருப்பதாக கூறி அந்நிறுவனத்துக்கு பிரேசில் நீதிமன்றம் ரூ.9.18 கோடி(இந்திய ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.உலகம் முழுவதும் கிளைகள் வைத்து உணவு பொருள் விற்பனை செய்து வரும் நிறுவனம் மெக் டொனால்டு. அமெரிக்காவில் 60 ஆண்டு பாரம்பரியம் வாய்ந்த
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)