இஸ்லாமாபாத்:ஏராளமானோரின் மரணத்திற்கு காரணமான கராச்சி கலவரத்தில் வன்முறையாளர்கள் உபயோகித்தது இஸ்ரேலில் தயார் செய்யப்பட்ட ஆயுதங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 200 க்கும் அதிகமானோரிடமிருந்து இஸ்ரேலிய ஆயுதங்களை கைப்பற்றியதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். ஏ.கே.45 துப்பாக்கிகளும், சிறிய ராக்கெட்டுகளும்
20.7.11
பிரஞ்சு கப்பல் இன்று காஸ்ஸா வந்தடையும்
பாரிஸ்:இஸ்ரேலின் அநீதமான தடையினால் அவதியுறும் காஸ்ஸா மக்களுக்கு உதவி அளிக்க கிரீஸிலிருந்து புறப்பட்ட பிரான்சு நாட்டு நிவாரண கப்பல் இன்று காஸ்ஸா முனையை வந்தடையும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ’டிக்னைட் அல்கராமா’ என்ற உதவிக்கப்பல் க்ரீஸில் காஸ்டலோரிஸா தீவிலிருந்து புறப்பட்டது. கப்பல் காஸ்ஸாவுக்கு செல்வதை
பாகிஸ்தானின் முதல் பெண் மந்திரி 26-ந்தேதி இந்தியா வருகிறார்
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஆக இருந்த ஷாமக மூத் குரேஷி கடந்த பிப்ரவரி 9-ந் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அப்பதவி காலியாக இருந்தது.
இந்த நிலையில் புதிய வெளியுறவு மந்திரியாக ஹீனா ரப்பானிகர் (34) என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான ஒப்புதலை அதிபர் ஆசிப்அலி சர்தாரி வழங்கினார்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
பாகிஸ்தான்,
முதல் பெண் மந்திரி

மும்பையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் ரூ.25 கோடி வைரங்கள் மீட்பு
மும்பை, ஜூலை. 20- மும்பையில் குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் ஒன்றான ஒபேரா ஹவுஸில் இடிபாடுகளுக்கிடையே கிடந்த ரூ. 25 கோடி மதிப்பிலான 65 வைரங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மும்பையில் கடந்த வாரம் ஒபேரா ஹவுஸ் உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் ஓபரா ஹவுஸில் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை
இனி கச்சா எண்ணை! – இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை
இந்தியாவின் எண்ணெய்த் தேவையை பெரிதும் பூர்த்தி செய்யும் நாடுகளில் முதன்மையாக உள்ள ஈரான், இனி இந்தியாவுக்கு கடனாக எண்ணெய் தர முடியாது என கறாராக கூறிவிட்டது.
கச்சா எண்ணை இறக்குமதிக்கு இந்தியா பெரிதும் வளைகுடா நாடுகளையே நம்பி உள்ளது. சவூதிஅரேபியாவில் இருந்து அதிகமான அளவுக்கு கச்சா எண்ணை இந்தியாவுக்கு கிடைக்கிறது.
அடுத்தபடியாக ஈரான் நாட்டில்
“ஆன்லைன்” மூலம் பதிவு செய்யும் வழிமுறைகள்: நேரில் போக தேவையில்லை
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு www.tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணைய தளத்தில் புதிய மனுதாரர்கள் கல்வித்தகுதி பதிவு, புதுப்பித்தல்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)