பாகிஸ்தானின் கராச்சி இராணுவ விமான படை தளத்துக்குள், நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு தாக்குதலில் 5 பொதுமக்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
23.5.11
அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம்!!

பெரம்பலூர், பாடாலூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலைவிபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். சட்டசபை உறுப்பினராக இன்று பதவி ஏற்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்தபோது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
12:54 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமைச்சர் மரியம் பிச்சை,
சாலை விபத்து

தலிபான் தலைவர் முல்லா ஓமர் கொல்லப்பட்டாரா?
காபூல், மே.23- ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா முகமது ஓமர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டுவிட்டதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
குவெட்டாவில் இருந்து வடக்கு வாஜிரிஸ்தானுக்கு செல்லும் வழியில் அவர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் டோலோ தொலைக்காட்சி தெரிவித்தது. எனினும் அவர் எப்படி, யாரால் கொல்லப்பட்டார் என்ற விவரத்தை அந்த தொலைக்காட்சி வெளியிடவில்லை.
இதனிடையே முல்லா ஓமர் கொல்லப்பட்டதை பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தினார். முல்லா ஓமர் கொல்லப்பட்ட தகவல் சரியானதுதான் என்றார் அவர். எனினும் முல்லா ஓமர் கொல்லப்பட்ட தகவலை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
12:49 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆப்கானிஸ்தான்,
தலிபான்,
முல்லா முகமது ஓமர்

சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஹமாஸை சேர்க்க இயலாது
சமாதான பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் இயக்கத்தை சேர்க்க இயலாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும்,அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பெஞ்சமின் நெதன்யாகு ஒபாமாவை சந்தித்து பேசிய பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.
ஹமாஸும், பத்தாஹும் நல்லிணக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள
கனிமொழியை பார்க்க இன்று டெல்லி செல்கிறார் கருணாநிதி
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகள் கனிமொழியைப் பார்க்க திமுக தலைவர் கருணாநிதிஇன்று டெல்லி விரைகிறார்.
கனிமொழி கைது செய்யப்பட்டது முதல் அதிர்ச்சியில் இருக்கிறார் கருணாநிதி. இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, உங்களது மகள் இப்படி ஒரு வழக்கில், செய்யாத குற்றத்துக்காக கைதாகி சிறையில் அடைத்தால் உங்கள் மனம் என்ன பாடுபடுமோ அதேபோலத்தான் நானும் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் கருணாநிதி.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
5:29 AM
1 கருத்துகள்
லேபிள்கள்:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்,
கருணாநிதி,
கனிமொழி

தாக்குதலைத் தொடர்ந்தால் பதிலடி பாகிஸ்தான் எச்சரிக்கை
தங்கள் நாட்டில் இதற்குமேலும் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் துணைத் தலைவர் மைக்கேல் பாகிஸ்தான் வந்து ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
5:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்க,
ஐ.எஸ்.ஐ.,
சி.ஐ.ஏ.,
பாகிஸ்தான்

தமிழகத்தில் அடுத்த நகர்வுக்கு ஆயத்தமாகும் காங்.,
சோனியாவும், பிரதமரும், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதன் மூலம், தி.மு.க.,வில் இருந்து விலகி, காங்கிரஸ் அடுத்த நகர்வுக்கு ஆயத்தமாவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன், “நீங்கள் விரும்பிய கூட்டணி அமையும்’ என, ஜெயலலிதா கூறிய நாள் முதல், காங்கிரஸ் மீது, தி.மு.க.,வுக்கு இருந்த அதிருப்தி அதிகமாகியது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)