22.11.11
முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:32 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஃபேஸ்புக்,
மத உணர்வுகள்,
முஸ்லிம்கள்

உலகின் மிகப்பெரிய அல்குர்ஆன் ரஷ்யாவிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இரத்தினக்கற்களாலும்,தங்கத்தாலும் அழகுபடுத்தப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய குர்ஆன் பிரதி ரஷ்யாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இப்புனித அல்குர்ஆனானது 800கிலோகிராம் எடை கொண்டதுடன் 632பக்கங்களைக் கொண்டுள்ளது.இது 2மீற்றர் நீளமும்,1.5மீற்றர்அகலமும் கொண்டது. தங்கம் மற்றும்வெள்ளியினால் இதன் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அல்குர்ஆன்,
உலகின் மிகப்பெரியது,
ரஷ்யா

இஸ்லாமிய Facebook இணையதளம் இஸ்தான்பூலில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
உலகப்புகழ்பெற்ற சமூக வலைப்பின்னலான Facebook ஒத்த Salamworld எனும் இஸ்லாமிய சமூகஇணையதளம் துருக்கியின் இஸ்தான்பூல் நகரில் ஆரம்பிக்கப்படவுள்ளது.இவ் இணையதளமானது புகழ்பெற்ற முஸ்லிம் வர்த்தகர்ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதுவரை இதில் அங்கத்துவம் பெறுவதற்காக ஒரு இலட்சம் பேர் எதிர்பார்த்துநிற்கின்றனர். இஸ்தான்பூல் நகரை தளமாகக் கொண்டு செயல்படவுள்ள
ஹைதராபாத்:போலீசில் சேரும் ஹிந்துத்துவாவாதிகளுக்கு பயிற்சி அளித்த ராஜாசிங்
ஹைதராபாத்:ஹைதராபாத் நகரில் கடந்த பக்ரித் பண்டிகை முதல் முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்வா தீவிரவாதிகளால் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணியாக இருந்தவர் ராஜா சிங் என்ற ஹிந்துத்வா வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜா சிங் விசாரணைக்கு பின்னர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டார். அவரிடம் இருந்து காவல்துறை பல முக்கிய தகவல்களை பெற்றுள்ளதாக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பயிற்சி,
ஹிந்துத்துவாவாதிகள்,
ஹைதராபாத்

கல்லறையை திறந்த வழக்கில் டீஸ்டா ஸெடல்வாட் முக்கிய குற்றவாளி – மோடி அரசு
புதுடெல்லி:2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் கல்லறையை திறந்த வழக்கில் முக்கிய குற்றவாளி சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் என மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது.வழக்கில் விசாரணையை சந்தித்துவரும் டீஸ்டாவும், அவரது உதவியாளரான ரஈஸ் கான் பத்தான் ஆகியோர் பந்தவாடாவுக்கு அருகே அனுமதியில்லாமல் கல்லறையை திறந்த சம்பவம் திட்டமிட்டு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குஜராத்,
டீஸ்டா ஸெடல்வாட்,
முஸ்லிம் இனப் படுகொலை

பாலஸ்தீனத்துக்கு 51 கோடி நிதியுதவி வழங்கிய இந்தியா
பாலஸ்தீனத்துக்கு 2011-12-ம் ஆண்டுக்கான வருடாந்திர நிதியுதவியாக ரூ.51 கோடியை இந்தியா அளித்தது. இந்த நிதியுதவிக்கான காசோலையை "ஐக்கிய நாடுகளின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான அமைப்பிடம்" இந்திய வெளியுறவுத் துறையின் இணையமைச்சர் இ.அகமது வெள்ளிக்கிழமை அளித்தார். ஐ.நா. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அமைப்பின் ஆணையர் ஃபிலிப்போ கிராண்டியிடம் இக்காசோலை கையளிக்கப்பட்டது. இந்நிதியுதவி
அன்னா ஹசாரேவையை இயக்குவதே நாங்கள் தான் : RSS சான்று
அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்தே அவர் உண்மையான காந்தியவாதி என்று ஒரு சாராரும் பிஜேபியின் கையாள் என்று இன்னொரு புறமும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நெருப்பில்லாமல் புகையாது என்னும் பழமொழிக்கேற்ப ஆர்.எஸ்.எஸ் – அன்னா ஹசாரே இடையேயான உறவு நீண்ட கால நெருங்கிய உறவு என்பது வெளிச்சத்துக்குவந்துள்ளது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அன்னா ஹசாரே,
ஆர்.எஸ்.எஸ்,
முகமூடி

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)