தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நிதியுதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிதியுதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8.2.12

இந்தியாவுக்கு வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்தவேண்டும். இங்கிலாந்து ஆளும் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தல்

இந்தியாவுக்கான நிதி உதவித் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வழங்கி வரும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்று ம், வளர்ந்த நாடுகளின் நிதியுதவிகளை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இந்திய அரசு இல்லை என்றும் இங்கிலாந்தின் ஆளும் கட்சி எம்.பி.க்கள் சிலர் வலி யுறுத்தியிரு

23.12.11

அமெரிக்காவிடம் இனி நிதியுதவி கேட்க போவதில்லை: பாகிஸ்தான் முடிவு


பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், அமெரிக்கா தர வேண்டிய நிதியுதவி, பில்லியன் கணக்கில் பாக்கி இரு ப்பதால், இனி அந்நாட்டிடம் உதவி கேட்கப் போவதில் லை என, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பயங்கர வாதத்திற்கு எதிரான போரில், 'கூட்டணி ஆதரவு நிதி' (சி.எஸ்.எப்.,) என்ற பெயரில், அமெரிக்கா மாதம்தோறு ம், பாகிஸ்தானுக்கு 100 முதல் 140 மில்லியன்

22.11.11

பாலஸ்தீனத்துக்கு 51 கோடி நிதியுதவி வழங்கிய இந்தியா

பாலஸ்தீனத்துக்கு 2011-12-ம் ஆண்டுக்கான வருடாந்திர நிதியுதவியாக ரூ.51 கோடியை இந்தியா அளித்தது. இந்த நிதியுதவிக்கான காசோலையை "ஐக்கிய நாடுகளின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான அமைப்பிடம்" இந்திய வெளியுறவுத் துறையின் இணையமைச்சர் இ.அகமது வெள்ளிக்கிழமை அளித்தார். ஐ.நா. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அமைப்பின் ஆணையர் ஃபிலிப்போ கிராண்டியிடம் இக்காசோலை கையளிக்கப்பட்டது. இந்நிதியுதவி

29.9.11

பாகிஸ்தானுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்த அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்:


பாகிஸ்தானின் உளவுப்பிரிவு ஆப்கானிஸ்தானின் ஹக்கானி அமைப்புக்கு உதவிசெய்து வருகிறது என அமெரிக்கா குற்றம் சாட்டியது ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கவையே குற்றம் சாட்டினார்.
 
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நிறுத்தக்கோரும் தீர்மானத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண கவர்னர் டெட்போ

31.7.11

இலங்கைக்கான நிதியுதவி ரத்து: அமெரிக்கா முடிவு!!!

வாஷிங்டன்: இலங்கையில் 2009ல் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தாவிட்டால், அந்நாட்டிற்கான நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம், நேற்று முன்தினம் அமெரிக்க காங்கிரசில் நிறைவேறியது.

இலங்கையில் 2009ல் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் நிகழ்ந்த இறுதிக் கட்டப் போரில், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததாகவும், போர்க் குற்றங்களில்