சென்னை கோட்டூர்புரத்தில், கடந்த திமுக ஆட்சியில், சுமார் 200 கோடி ரூபாய் செலவில்கட்டப்பட்டநவீன வசதிகள் கொண்ட பிரமாண்ட, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை இடம் மாற்றிவிட்டு, அக் கட்டடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாகதமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.அவரது இந்த அறிவிப்புக்கு, தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும்
4.11.11
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
6:42 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அண்ணா நூற்றாண்டு நூலகம்,
சென்னை உயர்நீதிமன்றம்,
ஜெயலலிதா

லிபியாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் வரிசையில் நிற்கின்றன
கேணல் கடாபியின் ஆட்சி விழுந்த பின்னர் லிபியாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் ஆளையாள் இடித்துக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. லிபியாவில் புதிய அரசு உருவாவதற்கு இடைஞ்சலாக நின்ற சீனா கூட இப்போது இடித்து முந்திக்கொண்டு களமிறங்கியுள்ளது. லிபியாவில் தொழில்களை ஆரம்பித்து பெரும் வருமானமீட்டலாம் என்ற ஆவல் உலக நிறுவனங்களிடையே
மலேகான்:முஸ்லிம் இளைஞர்களின் ஜாமீன் மனுவை மத்திய அரசு எதிர்க்காது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
மலேகான் குண்டுவெடிப்பு,
முஸ்லிம் இளைஞர்கள்,
ஜாமீன் மனு

சயனைடு உட்கொள்வதால் மனிதன் இறப்பதேன் ?
சயனைடுகளில் – பொட்டாசியம் சயனைடு(KCN) சோடியம் சயனைடு (NaCN) ஆகியவை அதிக நச்சு தன்மை கொண்டவை இந்த வகை சயனைடுகளில் உள்ளா CN – அயனி தான் நச்சு பண்பிற்கு காரணம் .சயனைடை மனிதன் உட்கொண்டவுடன் சயனைடு அயனி எளிதில் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினோடு இணைகிறது . ஹீமோகுளோபினுள் உள்ள இரும்பு அணுக்களோடு வினைபுரிந்து ஆக்ஸிஜன் இரத்தத்தில் சேருவதை தடை செய்கிறது இதனால் சுவாசம் தடைபடுகிறது மேலும் உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் செல்ல முடியாத நிலையில் மரணம் சம்பவிக்கிறது . இத்துனை செயல்படுகளும் சில நொடிகளில் நடந்து முடிந்துவிடும் .
கோட்சே காலம் முதல் இன்று வரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின் திரைமறைவுச் சதிகள்-கொலைகள்
சங்பரிவார்க் கும்பல் முன்னின்று நடத்தும் வன்முறைகளை முசுலிம்கள் நடத்தியதாகப் பழிபோடும் சூழ்ச்சிகளை தக்க ஆதாரங் களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:-
அண்மைக்காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகின்றன. வேதனை!வேதனை!! வெட்கம்!!
இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவெறித்தனம் கொம்பு சீவப்பட்டு இருக்கிறது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆர்.எஸ்.எஸ்.,
கி. வீரமணி,
சங்பரிவார்

பொருளாதாரத்தை சூறையாடியோருக்கு அனுதாபமோ, பரிவோ காட்டக் கூடாது: சிபிஐ நீதிபதி
புதுடெல்லி, நவ. 3- மக்கள் பணத்தை தங்களது சொந்த காரியங்களுக்காக பயன்படுத்தியவர்களுக்கு, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி கடுமையாக கூறியுள்ளார்.
கனிமொழி உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களை டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது. ஜாமீன்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கனிமொழி,
நீதிபதி ஷைனி,
ஜாமீன் மனு

கதர் கோவணத்துக்கு கோடிகள் எதற்கு? வந்தது எப்படி!?
புதுடெல்லி:அன்னா ஹஸாரே குழுவினருக்கு கடந்த ஆறுமாதத்தில் நன்கொடையாக 2.94 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில் 1.14 கோடி ரூபாய் ராம்லீலா மைதானத்தில் 12 தினங்கள் நடந்த உண்ணாவிரதப்போராட்டத்தின் வாயிலாக கிடைத்ததாகும்.
27,505 பேர் நன்கொடை வழங்கியதாக ஹஸாரே குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தவர்களும் உள்ளனர்.400க்கும்
2015 இல் வான்வெளிப் பயணத்துக்கு போயிங் விண்கலம் தயார்
போயிங் டெக்ஸி என்ற விண்கலம் 2015 இல் முதல்முதலாக வான்வெளி மத்திய நிலையத்திற்கு அனுப்பவுள்தாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கனேடிய வான்வெளி மத்திய நிலையத்தில் இருந்து வான்வெளிப் பிரயாணிகளை அழைத்துச் செல்ல இருக்கிறதாகவும் அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஏழு ஆசனங்களைக் கொண்ட சிஎஸ்டி 100 என்ற போயிங் டெக்ஸி என்ற
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)