பாக்தாத், நவ. 30- ஈராக் நாட்டில் தீவிரவாதிகள் நாள்தோறும் குண்டுகளை வெடித்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தலைநகர் பாக்தாத் சுற்றியுள்ள பகுதிகளில் கார்களில் வந்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் பல இடங்களில் குண்டுகளை வெடித்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் மொத்தம் 17 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம்
30.11.11
ஈராக்கில் பாராளுமன்றம் முன்பு தற்கொலைப்படை தாக்குதல்; பாராளுமன்ற உறுப்பினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:20 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஈராக்,
தற்கொலைப்படை தாக்குதல்,
பாராளுமன்றம்

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது உறுதி-உம்மன்சாண்டி
கேரள மாநிலம் கொல்லம் கல்லூரி மைதானம் ஒன்றில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், முதல்- மந்திரி உம்மன்சாண்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-116 ஆண்டு கால பழமையான முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் அச்சம் மத்திய அரசுக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:08 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உம்மன்சாண்டி,
முல்லைப்பெரியாறுஅணை

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்
பெய்ரூத்:தெற்கு லெபனானில் ஐதா ஷஆப் நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. வடக்கு இஸ்ரேலை நோக்கி பல தடவை லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல். தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது என்றும், ஆட்களுக்கு அபாயமில்லை எனவும் லெபனான் அதிகாரிகள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:03 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
ஏவுகணைத் தாக்குதல்,
லெபனான்

ஊழல் குற்றச்சாட்டு : குவைத் பிரதமரை பதவி விலகுமாறு உத்தரவு : நாடாளுமன்றமும் கலைகிறது
![]() |
முடிவை வரவேற்கும் பொதுமக்கள் |
ஜெர்மனியிலுள்ள நோக்கியா நிறுவனத்தில் 17000 ஊழியர்கள் திடீர் டிஸ்மிஸ்.
செல்போன் தயாரிப்பில் உலகில் முன்னணி நிறுவனமாக நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஐரோப்பிய நாடுகளின் சீமன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செல்போனை தயாரித்து வருகிறது. கடும் போட்டி காரணமாக சமீப காலமாக இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.எரிக்சன் மற்றும் சீன நிறுவனம்ஹாவி ஆகியவை கடும் போட்டியாக உள்ளன.அவற்றை சமாளிக்க முடியாமல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஊழியர்கள் திடீர் டிஸ்மிஸ்.,
நோக்கியா நிறுவனம்,
ஜெர்மனி

ஐரோப்பாவை விலைக்கு வாங்க தயாராகிறது சீனா
ஏறத்தாழ ஐரோப்பாவை விலைக்கு வாங்க தயாராவிட்டது சீனா என்று இன்றைய ஐரோப்பிய செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் தொழில் அமைச்சர் சான் டெமிங் அடுத்த ஆண்டு தனது பரிவாரங்களுடன் ஐரோப்பா வருகிறார். சீனாவின் பாரிய முதலீடுகளை ஐரோப்பிய மண்ணில் இறக்குவதற்கு அவர் வருகிறார். முதல் கட்டமாக 2.200 பில்லியன் குறோணர் பெறுமதியான முதலீட்டை சீனா செய்ய இருக்கிறது. இதுவரை சீன முதலீடுகளுக்கு தடை போட்டுவந்த
குண்டுவைக்க பணம் – வாக்குமூலத்தை சிபிஐ மிரட்டி வாங்கியதாக பல்டி அடிக்கும் அசீமானந்த்
டெல்லி:மாலேகான் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் கைதாகி, தாக்குதலுக்கு காரணம் ஹிந்துதுவா தீவிரவாதிகள் என்று ஒப்புக்கொண்ட பின்னர், இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ள ஹிந்துத்துவ தீவிரவாதி சுவாமி அசீமானந்த், ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில்;’என்னை மிரட்டி வாங்கிய
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அசீமானந்த்,
சிபிஐ,
மாலேகான் குண்டுவெடிப்பு

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)