![]() |
முடிவை வரவேற்கும் பொதுமக்கள் |
மேலும் அக்கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியும் நடத்தின.
ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் புரட்சி மூலம், 30, 40 ஆண்டுகால ஆட்சி அதிகாரமே புறந்தள்ளப்பட்டுள்ளதால் குவைத்திலும் அவ்வாறானதொரு அரசியல் சூழல் உருவாகி விட கூடாது என்பதில் கவனம் செலுத்திய மன்னர் ஷேக்-ஷபா அல்-அகமது அல்-ஷபா உடனடியாக உயரதிகாரிகளுடன் அவசர கூட்டத்தை கூட்டினார்.
இக்கூட்டத்தின் முடிவில் பிரதமர் பதவியிலிருந்து நஸீர் முகமது உடனடியாக பதவி விலகுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையை ராஜினாமா செய்து, நாடாளுமன்றம் கலைப்பதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக