29.7.11
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்க செயலாளர் எடியூரப்பா!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
9:55 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆர்.எஸ்.எஸ்,
எடியூரப்பா,
ராஜினாமா

ஷார்ஜா:கொலை குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களை விடுவிக்க 3.4 மில்லியன் திர்ஹம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
ஷார்ஜா:பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களை விடுவிக்க வருகின்ற புதன்கிழமைக்குள் 3.4 மில்லியன் திர்ஹம் நீதிமன்றத்தில் அளிக்க ஷார்ஜா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அல் கிசைசில் உள்ள கிராண்ட் ஹோட்டலின் உரிமையாளர் S.P.சிங் இது பற்றி கூறுகையில் நீதிமன்றம் கூறியுள்ள மொத்த தொகையையும் கொலை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியர்கள்,
கொலை குற்றம்,
நீதிமன்றம் உத்தரவு,
ஷார்ஜா

‘தேசபக்தி’யை கற்பழித்த ஜொள்ளு!! இந்தியா
ரவிவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம். கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை! ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான்
தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நகி! பாக் அழகி கி ஜெய்!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
பாகிஸ்தான்,
ஹீனா ரப்பானி கார்

ஃபலஸ்தீனின் ஐ.நா உறுப்பினர் பதவியை அமெரிக்கா எதிர்க்கும்
வாஷிங்டன்:பூரண ஐ.நா உறுப்பினர் பதவிக்கான ஃபலஸ்தீனின் கோரிக்கையை அமெரிக்கா எதிர்க்கும்.ஃபலஸ்தீனின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்பதால் இதனை எதிர்க்கப் போவதாக ஐ.நாவில் அமெரிக்க துணை தூதர் ரோஸ்மேரி டிகார்லொ தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: செப்டம்பரில் ஐ.நா பொது அவைக்கூட்டம் நடைபெறவிருக்கும் வேளையில்
சமூக தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் காவல்துறை துணை ஆய்வாளர் – போலீஸ் உயர் அதிகாரியிடம் மனைவி புகார்
திருவிதாங்கோடு(கன்னியாகுமரி மாவட்டம்):காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளால் அப்பாவி மக்கள் கொடுமைகளை அனுபவிப்பது தமிழகத்தில் வழக்கமாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சார்ந்த சமூகத் தொண்டரும், ஆட்டோ ஓட்டுநருமான பாபுல் ஹுதா என்பவர் மீது குமரி மாவட்டம் தக்கலை காவல்நிலைய காவல்துறையினர் பொய்வழக்கை புனைந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு அவரது மனைவியையும் தொந்தரவுச் செய்து மிரட்டிவருகின்றனர்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
காவல்துறை துணை ஆய்வாளர்,
கொலை மிரட்டல்,
சமூக தொண்டர்

RSS வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கும் வீடியோ!
புதுடெல்லி: ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.
எல்.கே.அத்வானி தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றிவருகிறார் என திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார். மும்பை குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவவாதிகளின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்ற எனது அறிக்கையை சில பத்திரிகைகள் திரித்து வெளியிட்டன.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆர்.எஸ்.எஸ்,
திக்விஜய்சிங்,
வெடிக்குண்டு பயிற்சி

போராட்டக்காரர்களுக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்ததற்கு லிபியா கண்டனம்
போராட்டக்காரர்களுக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்துள்ளதற்கு லிபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடாபி தலைமையிலான லிபியா அரசின் 8 தூதர்களை பிரிட்டனில் இருந்து வெளியேறுவதற்கு பிரிட்டன் அரசு உத்தரவிட்டதோடு, போராட்டக்காரர்களின் பிரதிநிதி ஒருவர் பிரிட்டனுக்கான லிபிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் லிபியாவில் அதிபர் கடாபியை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் ஒரே
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கடாபி,
பிரிட்டன்,
போராட்டக்காரர்கள்,
லிபியா

ஆப்கான் கந்தஹார் நகரபிதா குண்டுத் தாக்குதலில் பலி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:25 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆப்கான்,
தலிபான் அமைப்பு,
நகரபிதா குலாம் ஹயிதர் ஹமீடி

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)