16.10.11
நிபுணர் குழு அறிக்கை மீது நம்பிக்கை இல்லை-காஷ்மீர் மக்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
காஷ்மீர் பிரச்சினை,
தீர்வு,
நம்பிக்கை இல்லை,
நிபுணர் குழு அறிக்கை

நில மோசடி வழக்கு: எடியூரப்பா சரண்; பெங்களூர் சிறையில் அடைப்பு!
பெங்களூர்:நில மோசடி விவகாரத்தில் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, ராகவேந்திரா மருமகன் சோகன்குமார் உட்பட 5 பேர் மீது லோக் ஆயுக்தா வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி இவர்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், இன்று இந்த மனுவை விசாரித்த லோக் ஆயுக்தா நீதிமன்றம் எடியூரப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
எடியூரப்பா சரண்,
சிறை,
நில மோசடி வழக்கு

10.000 ராக்கட் ஏவுகணைகள் திருட்டு விபரீதம் ஏற்படலாம் அச்சம்
லிபியாவில் நடைபெறும் போரில் ஈடுபட்டுள்ள போராளிக் குழுக்களுக்கு மேலை நாடுகளினால் வழங்கப்பட்ட ஆயுதங்களில் 10.000 வரையான ராக்கட் ஏவுகணைகள்; போனவழி தெரியாமல் களவாடப்பட்டுவிட்டன. இவை அல் காயிதா போன்ற அமைப்புக்களின் கைகளில் சிக்குப்பட்டால் மேலை நாடுகளுக்கு பாரிய தலைவலியாகிவிடும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இவை 1960 களில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ராக்கட் ஏவுகணைகள்,
லிபியா,
விபரீதம்

கஷ்மீர் குறித்த பிரஷாந்த் பூஷணின் கருத்து ஏற்ககூடியதல்ல: அன்னா ஹசாரே
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அன்னா ஹசாரே,
கருத்து,
கஷ்மீர் விவகாரம்

கஷ்மீரில் மக்கள் விருப்ப வாக்கெடுப்பு நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறேன் – பிரசாந்த் பூஷண்
புதுடெல்லி:உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து சங்க்பரிவார தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கஷ்மீர் குறித்த தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியதாவது: ‘எதிர்பாரதவிதமாக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கஷ்மீர்,
பிரசாந்த் பூஷண்,
வாக்கெடுப்பு

உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா?
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஐந்து மாதங்கள் கழித்து வருகின்ற 17ஆம் தேதி அன்று உள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் நடக்க இருக்கின்றது. தற்போது இந்த உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுமான் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. காதோடு காதாய் வரும் செய்திகளையும், நம் கண் முன்னே நிகழும் சில சம்வங்களை காணும் போது உள்ளாட்சித் தேர்தல் நேர்மையுடன் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள்
கறுப்பு மரண பக்டீரியாவின் மரபணு கண்டறிந்து சாதனை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:25 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கறுப்பு மரண பக்டீரியா,
மரபணு,
விஞ்ஞானிகள்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)