லிபியப் போர் முடிந்துவிட்டாலும் நேட்டோ படைகள் வரும் 2012ம் ஆண்டு முடியும்வரைதன்னும் லிபியாவில் நிலை கொள்ள வேண்டும் என்று லிபிய மேலதிக அரசின் தலைவர் முஸ்தாபா அப்டில் ஜலீல் நேற்று டோகாவில் நடைபெற்ற மாநாட்டில் வைத்து கோரிக்கை விடுத்துள்ளார். தமது நாட்டுக்கான ஆபத்து இன்னமும் குறைந்துவிடவில்லை என்று தெரிவித்த அவர் நேட்டோவைப் போலவே மற்றைய அயல் நாடுகளும் தமக்கு ஆதரவு தரவேண்டுமென
28.10.11
லிபியாவில் 2012 வரை நேட்டோ படைகள் நிலைகொள்ள வேண்டும்
லிபியப் போர் முடிந்துவிட்டாலும் நேட்டோ படைகள் வரும் 2012ம் ஆண்டு முடியும்வரைதன்னும் லிபியாவில் நிலை கொள்ள வேண்டும் என்று லிபிய மேலதிக அரசின் தலைவர் முஸ்தாபா அப்டில் ஜலீல் நேற்று டோகாவில் நடைபெற்ற மாநாட்டில் வைத்து கோரிக்கை விடுத்துள்ளார். தமது நாட்டுக்கான ஆபத்து இன்னமும் குறைந்துவிடவில்லை என்று தெரிவித்த அவர் நேட்டோவைப் போலவே மற்றைய அயல் நாடுகளும் தமக்கு ஆதரவு தரவேண்டுமென
உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் கடாபியே : ரைம்ஸ்
உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் கடாபியே என்று ரைம்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் காட்டு மிராண்டித்தனமாகக் கொல்லப்பட்ட லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் சொத்துக்களை லிபிய அரசின் உயர்மட்ட ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது. தற்போதய கணக்குகளின்படி அவருடைய சொத்து 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவித்துள்ளது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உலகத்தின் மிகப்பெரிய பணக்கார,
கடாபி

மோடியின் உண்ணாவிரத தொப்பிக்கதை உண்மையா இல்லையா?
ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கின்றேன் என்ற பெயரில் நரபலி நாயகன் நரேந்திர மோடி பகல் நாடகம் நடத்தினார். உண்ணாவிரதம் இருப்பதற்கோ, ஊழலை உண்மையிலேயே எதிர்ப்பதற்காக இவர்கள் உண்ணாவிரதம் நடத்தவில்லை என்பது ஊரே அறிந்த விஷயம். இவர் கட்சியை சேர்ந்த எடியூரப்பாவே கோடிக்கணக்கான பணத்தை ஊழல் செய்தது இவர்களது மூஞ்சில் கரியை
ராம்லீலா மைதானத்தில் கம்பீரமாக இந்திய தேசியக் கொடியை அசைத்த கிரண்பேடிக்கு அசைய முடியாத ஆப்பு
கிரண் பேடி. இந்தியக் காவல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றவர். குடியரசுத் தலைவரின் கேலன்டிரி விருது, ராமன் மகாசேசே விருதுக்குச் சொந்தக் காரர்.
1980 -ம் வருடம் விதிமுறைகளை மீறி நிறுத்தியதாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் காரைக் கயிறு கட்டி இழுத்துச் சென்றவர்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அன்னா ஹசாரே,
உறுப்பினர்,
கிரண் பேடி

உலக சனத்தொகை 7 பில்லியன் ஆகிறது : ஐ.நா அறிவிப்பு

இன்னமும் சில நாட்களில் அதாவது இந்த அக்.31 ம் திகதிக்குள் உலக
சனத்தொகை 7 பில்லியனை கடந்து விடும் என ஐ.நா புதிய தகவல் ஒன்றை நேற்று முன் தினம் வெளியிட்டுள்ளது. சனத்தொகை பரம்பல் வீதத்தில் இந்த புதிய மைல் கல் இம்மாதம் (அக்.31) நிலைநாட்டப்படலாம் என ஐ.நா கணிப்பிட்டுள்ளது.
உலக சனத்தொகையின் அபரிதமான
உலக சனத்தொகையின் அபரிதமான
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
7 பில்லியன்,
உலக சனத்தொகை,
ஐ.நா அறிவிப்பு

உலக கின்னஸ் சாதனை வீடியோக்களை பார்வையிட குரோம் உலாவியின் செயலி.
உலகிலேயே அதிகமாக பார்க்கப்பட்ட டிவி நிகழ்ச்சிகளாக கின்னஸ் உலக சாதனை வீடியோக்களே இன்று வரை இருந்து வருகின்றது.
இதற்கு அவற்றின் மூலம் கிடைக்கும் திரில் அனுபவமே காரணமென்கிறார்கள். திரில் விரும்பும் இரசிகர்களுக்கென கின்னஸ் ரெக்காட் வீடியோக்களை பார்வையிடவென கிடைக்கிறது குரோம் உலாவியின் அப்.
கின்னஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அப்ளிகேஷன் இதுவாகும். குறிப்பிட்ட இணைப்புக்கு சென்று நிறுவியதும்
கின்னஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அப்ளிகேஷன் இதுவாகும். குறிப்பிட்ட இணைப்புக்கு சென்று நிறுவியதும்
எடியூரப்பா மீது மேலுமொரு ஊழல் குற்றச்சாட்டு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஊழல் குற்றச்சாட்டுக்கள்,
எடியூரப்பா

இளம் பெண்களுக்கு வலைவிரிக்கும் இணையதளம்! அதிர்ச்சி ரிப்போர்ட்!!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:25 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிர்ச்சி ரிப்போர்ட்,
இணையதளம்,
இளம் பெண்கள்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)