9.6.11
பாபா ராம்தேவின் உண்ணாவிரத போரட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.- ப.சிதம்பரம்
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் பாபா ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்துக்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
பாபா ராம்தேவின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.மேலும், மார்ச் 2011-ல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆர்.எஸ்.எஸ்,
ப.சிதம்பரம்,
பாபா ராம்தேவ்

இந்தியா : உணவு, பிரார்த்தனை, அன்பு பெஸ்ட் இந்தியன்
இதுவரை இந்தியாவின் வட மாநிலங்களின் அழகும் சில அவலங்களும் மட்டுமே மேற்குல ஊடகங்களில் கண்களுக்கு தெரிந்ததுண்டு. சற்று மாறுபட்டு தென்னிந்தியாவின் அவலங்களையும், அதிலிருந்து போராடும் அன்பையும் பற்றி அழகாக சொல்லிச்சென்றது, கடந்த 2ம் திகதி அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட India : Eat, Pray, Give - டாக்குமென்டரி.
பஸ் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ 1 லட்சம்:முதல்வர் ஜெயலலிதா அறிக்கை
இதுகுறித்து விதி 110-ன்கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அவர் அறிக்கை வெளியிட்டார் அதன் விவரம்:
தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த குளிர்சாதனப் பேருந்து நேற்றிரவு 9 மணிக்கு கோயம்பேட்டில் இருந்து பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டது.
தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த குளிர்சாதனப் பேருந்து நேற்றிரவு 9 மணிக்கு கோயம்பேட்டில் இருந்து பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டது.
கழிசடையாக நான் மீண்டும்இப்படித்தான் நடனமாடுவேன் : கழிசடை சுஷ்மா சுவராஜ் சூளுரை
பாஜகவினரின் நள்ளிரவு நடனத்தை கண்டித்து காங்கிரஸ் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்த கருத்துக்களுக்கு மறுப்பளித்துள்ள சுஷ்மா சுவராஜ், தான் மீண்டும் இப்படித்தான் நடமாடுவேன் என சூளுரைத்துள்ளார்.
'நாங்கள் பாடுவோம். சுற்றுவோம், நடனமாடுவோம். எமது நாட்டுப்பற்றுள்ள பாடல்களுக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சுஷ்மா சுவராஜ்,
திக்விஜய் சிங்,
பாஜக

பலஸ்தீனயர்களின் மரண சடங்குகளில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியது இஸ்ரேல்
இஸ்ரேல் - சிரிய எல்லையில் கூடிய பாலஸ்தீனியர்களின் பேரணியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் படுகொலை ( வீடியோ )செய்யப்பட்டுள்ளனர். எவ்வித ஆயுதங்களமற்று நிராயுத பாணியாக இருந்த மக்கள் மீது இஸ்ரேல் துருப்புக்கள் பதுங்கியிருந்து நடத்திய இத்தாக்குதலின் அகோரத்தை அல்ஜசீரா தொலைக்காட்சி
மைசூரை துவம்சம் செய்த மதம்பிடித்த யானைகள் : ஒருவர் பலி (வீடியோ)
கர்நாடகாவில், மைசூர் காட்டுப்பகுதியிலிருந்து நகரத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகள் தாக்கியதில் பரிதாபமாக ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை 6 மணியளவில், காட்டிலிருந்து நகருக்குள் புகுந்த இரு யானைகளில், ஒன்று மார்க்கெட், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்தது. மற்றையது மகளீர் கல்லூரி வளாகத்தினுள் புகுந்தது.
மைசூர் முதுநகரில்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)