1.11.11
ஐ.நாவின் யுனெஸ்கோவில், பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
9:08 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அங்கீகாரம்,
ஐ.நா,
பாலஸ்தீன்,
யுனெஸ்கோ

ஊடகத்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் நெருங்கி விட்டது-பிரஸ் கவுன்சில் தலைவர்
"குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்களை மட்டும் தொடர்புபடுத்திச் செய்தி வெளியிடுவது பிரித்தாளும் சூழ்ச்சி" என பிரஸ் கவுன்சில் தலைவரான நீதியரசர் மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
பிரஸ் கவுன்சில் தலைவர் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு சென்னையில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கான கருத்தரங்கில் பேசியதாவது:"நண்பர்களே,
என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சமீபத்தில்தான் பத்திரிக்கை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குண்டுவெடிப்பு,
பிரஸ் கவுன்சில்,
மார்கண்டேய கட்ஜு,
முஸ்லிம்கள்

அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! அருந்ததி ராய்!!
உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு முகமது அப்சலை தூக்கில் இடுவது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு பிழையாக இருக்கும் !
‘அப்சல் குருவை தூக்கிலிடு
‘அப்சல் குருவை தூக்கிலிடு
அவனது உயிர் அழிந்து போக வேண்டும்’
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல்
என்ற அதிவிசித்திர கதை
_______________________________________________________________
அருந்ததி ராய், அவுட் லுக். அக்-30, 2006 - தமிழாக்கம்: குமார்
________________________________________________________
நமக்குத் தெரிந்தது இவ்வளவுதான்: டிசம்பர் 13, 2001 அன்று, இந்திய
தியாகராயநகரில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 61 கடைகளுக்கு சீல் வைப்பு: அதிகாலையில் திடீர் நடவடிக்கை
சென்னை நகரில் தியாகராய நகர், பாரிமுனை, மைலாப்பூர் போன்ற இடங்களில் விதிகளை மீறி வணிக வளாகங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், கட்டப்பட்டு இருப்பதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்க உத்திர விடக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சமூக சேவகர் டிராபிக் ராமசாமி கடந்த 2006-ல் இந்த வழக்கை தொடர்ந்தார்.
உள் விவகாரங்களில் தலையிட்டால் மேற்காசியா பற்றி எரியும் - சிரியா அதிபர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிரியா,
பதவி விலக வலியுருத்தல்,
பஷர் அல் ஆசாத்

கேள்விகளுக்கு பயந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பை ரத்துச்செய்த அத்வானி
பெங்களூர்:ஊழலில் பா.ஜ.க ஊறித்திளைத்துள்ள நிலையில் ஊழலுக்கு எதிராக ஜனசேதனா என்ற ரதயாத்திரையை நடத்திவரும் பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி நேற்று கொச்சி மற்றும் பெங்களூரில் நடத்த தீர்மானித்திருந்த இரண்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பை ரத்துச்செய்தார்.கர்நாடகாவில் நேற்று மீண்டும் ஒரு அமைச்சர் மீது லோக் ஆயுக்தா நிலவிடுவிப்பு மோசடி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
எல்.கே.அத்வானி,
பத்திரிகையாளர்கள்

காஷ்மீரிலிருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும்: இம்ரான் கான்
காஷ்மீரில் இருந்து ராணுவத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் தலைவர் இம்ரான் கான் கூறியுள்ளார்.லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய ராணுவம்,
இம்ரான் கான்,
காஷ்மீர்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)