17.6.11
உணர்வு அலுவலக மீட்புப் போராட்டம் – தயாராவீர்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
7:55 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உணர்வு அலுவலகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

அல் கொய்தா இயக்க புதிய தலைவராக அல் ஜவாஹிரி நியமனம்
இஸ்லாமாபாத், ஜூன். 16- அல் கொய்தா இயக்கத்தின் புதிய தலைவராக அல் ஜவாஹிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அல் கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் கடந்த மே மாதம் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அந்த இயக்கத்தின் புதிய தலைவராக எகிப்து நாட்டை சேர்ந்த ஷேக் அய்மன் அல் ஜவாஹிரி (வயது 59) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது: ரஜினிகாந்த்
சென்னை, ஜூன். 16- மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டதற்கு வாழ்த்துக்கள் என ஜெயலலிதாவிடம் போனில் தெரிவித்தார் ரஜினிகாந்த்.
கடந்த ஏப்ரல் 29-ம் தேதி ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னை இசபெல்லா மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற ரஜினி, சிறுநீரக பிரச்னைக்காக கடந்த மே 18-ம் தேதி சிங்கப்பூர் சென்றார்.
வீட்டுகாவலில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே
விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து நாட்டின் நார்போல்க் நகரில் எல்லிங்காம் ஹால் என்ற இடத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் 6 மாத காலமாக வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளார். அவர் தங்கி உள்ள வீட்டில் வாசல் உள்பட 3 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரை பார்க்க வருவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படுகிறது.
மேலும் அவரது பாஸ்போர்ட்
இலங்கைக்கு மலேசியா ஆதரவளிக்க கூடாது - மலேசிய மனித உரிமை அமைப்பு
2009ம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் குற்றச்சாடுக்கள் சுமத்தப்பட்ட போது, அது அந்நாட்டில் உள்ளூர் பிரச்சினை என மலேசியாவும் ஒதுங்கிக்கொண்டது.
நீதிமன்றத்தை அவமதிப்பது ஜெ.வுக்கு வாடிக்கை! ப.சிதம்பரம்
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கைப்பற்றி தனது அவதூறான கருத்தை கூறி நீதிமன்றத்தை ஜெயலலிதா அவமதிக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவை தேர்தலில் மோசடி செய்து நான் வெற்றி பெற்றதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறுவது, நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்ற மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
10:53 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,
முதல்வர் ஜெயலலிதா

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)