தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
முதல்வர் ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல்வர் ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.9.11

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி பரிசு: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி பரிசு அளிக்கப்படும் என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
 
இளைஞர்கள் ஒரு நாட்டின் மதிப்பு மிக்க

6.9.11

ஜெயலலிதா நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு


சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கிலிருந்து நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஏற்கனவே ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் பெங்களூர் நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றம்

சொத்து மதிப்பு ரூ.51.5 கோடி: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்


எனது சொத்து மதிப்பு 51.4 கோடி ரூபாய் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் குடியரசுக் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான செ.கு. தமிழரசன் பேசுகையில்,
ஆட்சியில் இருப்பவர்கள் சொத்து கணக்கை வெளியிட்டு வருகிறார்கள். இன்று காலை ஒரு ஆங்கில நாளிதழில் புரட்சித் தலைவி

15.8.11

தமிழக மக்களிடையே மீண்டும் சுதந்திர உணர்வு: ஜெயலலிதா!

தங்களைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிமைப்படுத்தி இருந்த விலங்கு தற்போது தகர்த்தெறியப்பட்டுள்ளதைத் தமிழக மக்கள் உவகையுடன் கொண்டாடி வருகிறார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில்  கொடியேற்றி வைத்துப் பேசிய ஜெயலலிதா இவ்வாறு கூறினார்.

இந்தியத்  திருநாட்டின் சுதந்திரத்திற்காக

3.8.11

ஜெ.வை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய தவ்ஹீது ஜமாத்தினர் கைது!


கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் இருவர் முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதற்காக கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான தமிழக தவ்ஹீது ஜமாத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

நேற்று தொடங்கியுள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு வகுப்பு கலவர தடுப்பு மசோதாவை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த மசோதா மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக குற்றம் சாட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

31.7.11

மத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்


மத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்
மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உள்ள ”மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு” சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது.

‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு’ சட்ட மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு


jayalalitha
சென்னை:மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 மத்திய அரசின் இந்த சட்ட மசோதா மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் வகையில் அமைந்துள்ளது என்றும், ஜனநாயக விரோதமான இந்த சட்ட

23.6.11

இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி: ரூ. 1250 கோடி ஒதுக்கீடு

சென்னை, ஜூன். 23-  ஏழைப் பெண்களுக்கு தரமான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தயாரித்து வழங்குவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் அதிகாரிகள் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது இந்தப் பொருட்கள் தொடர்பான செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

ஏழைப் பெண்களுக்கு இலவசமாக மிக்சி,

17.6.11

ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது: ரஜினிகாந்த்

சென்னை, ஜூன். 16-  மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டதற்கு வாழ்த்துக்கள் என ஜெயலலிதாவிடம் போனில் தெரிவித்தார் ரஜினிகாந்த்.

கடந்த ஏப்ரல் 29-ம் தேதி ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னை இசபெல்லா மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற ரஜினி, சிறுநீரக பிரச்னைக்காக கடந்த மே 18-ம் தேதி சிங்கப்பூர் சென்றார்.

நீதிமன்றத்தை அவமதிப்பது ஜெ.வுக்கு வாடிக்கை! ப.சிதம்பரம்


நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கைப்பற்றி தனது அவதூறான கருத்தை கூறி நீதிமன்றத்தை ஜெயலலிதா அவமதிக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவை தேர்தலில் மோசடி செய்து நான் வெற்றி பெற்றதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறுவது, நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்ற மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப,

14.6.11

பிரதமருடன் ஜெ. சந்திப்பு : தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம், நிதியுதவி வழங்க கோரிக்கை!


2 நாள் விஜயமாக டெல்லி சென்றுள்ள  தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (செவ்வாய்கிழமை) காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கலந்துரையாடினார்.