கடாபி இராணுவம் படையெடுப்பு நடத்த தொடங்கியதை அடுத்து, கடாபிக்கு எதிராக இராணுவ தாக்குதல் ஒன்றை நடத்த பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா நாடுகள் தீர்மானித்துள்ளன. பாரிஸில் சார்கோஸியுடன் சர்வதேச நாட்டுத்தலைவர்கள் நடத்திய அவசர சந்திப்பை அடுத்து இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
20.3.11
வீடியோ - பெங்காஷி வான் பரப்பில் பிரான்ஸ், கனடா ஜெட் விமானங்கள் : லிபியா மீது போர் அறிவிப்பு
சட்டசபை செயல்படும் விதம் - ஒரு அலசல்
தமிழக் சட்டசபை எப்படி செயல்படுகிறது. புதிய அவை எப்படி தோற்றுவிக்கப்படுகிறது. உறுப்பினர்களின் கடமைகள் என்ன? அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று சட்டசபையின் அத்ததனை சங்கதிகளையும் இங்கே அலசுவோம்.

இதுதான் சட்டசபை...!
நீதிபதிகள் அணிவது கறுப்பு அங்கியா? காவி உடையா ?
* 2003 நவம்பர் : மராட்டிய மாநிலம் பர்பானி முகமதிய மசூதியில் ஆற்றல் வாய்ந்த ஒரு குண்டு வெடித்துப் பலர் படுகாயம்.
* 2004 ஆகஸ்டு : மராட்டிய மாநிலம் ஜல்னா குவாதிர் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பின் போது பலருக்குக் காயம்.
* 2004 ஆகஸ்டு : மராட்டிய மாநிலம் நந்தேடு என்ற இடத்தில் இரண்டு பஜ்ரங்தளத் தொண்டர்கள் ஒரு குழாய் வெடிகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறுதலாய் அந்தக் குண்டு வெடித்ததில் அவ் இருவரும் உயிரிழப்பு, விசாரணையில் அந்தக் குண்டு உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட வீடு ஓர் ஆர்.எஸ்.எஸ். தொண் டருடைய வீடு எனக் கண்டுபிடிப்பு.
பா.ஜ.க.வின் பொய்ப் பிரச்சாரம் - இந்துக்களுக்கு இலவச உதவிகள் இல்லையா?
முஸ்லீம்கள், கிருத்தவர்கள், சீக்கியர் உள்பட சிறுபான்மையினருக்கு மத்திய அரசு கல்வி உதவி வழங்கி வருகின்றது. இந்துக்களுக்கு கல்வி உதவி வழங்கப்படாமல் சிறுபான்மையினருக்கு கல்வி உதவி வழங்கப்படுவதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது பா.ஜ.க.
இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாய மக்களை விடவும் முஸ்லீம்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கி உள்ளார்கள் என்ற உண்மையை வெளியிட்ட நீதிபதி சச்சார் அறிக்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசு ஒரு சிறு தொகையை (தமிழகத்துக்கு ரூ.35 கோடி) குறிப்பிட்ட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)