27.9.11
‘பிற நாட்டின் உள்நாட்டுப் புரட்சியில் அன்னியத் தலையீடு கூடாது’: ஐ.நா.வில் மன்மோகன்சிங் வலியுறுத்தல்
ஐ.நா.சபை:சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஐ.நா.சபை,
பிரதமர் மன்மோகன்சிங்,
வலியுறுத்தல்

உலகின் மிகவும் குள்ளமான பெண்
உலகின் மிகவும் குள்ளமான பெண்ணாக அமெரிக்காவின் இலினொயிஸ் மாநிலத்தின் பிரிட்ஜெற் ஜோர்டன் என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
22 வயதான இவர் 2 அடி 3 அங்குல (69செ.மீ.) உயரமுள்ளவர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் தனது பொழுதுபோக்காக நடனம் மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபாடுள்ளவராகவும் காணப்படுகின்றார்.
இவரது சகோதரரான திரு.ஜோர்டன் 3 அடி 2 அங். (95.5செ.மீ.) உயரமானவராக உள்ளார்.
இவர் கூடைப்பந்து, கராத்தே
அமெரிக்காவை எதிர்த்து ஒரு பெண்ணின் குரல்-ஹினா ரப்பானிகர்
அமெரிக்காவுக்கு எதிரான கருத்து தெரிவித்த பெண் மந்திரிக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் அவரை உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு (ஐ.எஸ்.ஐ) தொடர்பு இருப்பதாக அமெரிக்க முப்படை தளபதி அட்மிரல் முல்லன் தெரிவித்து இருந்தார்
மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை நேரடியாக
பெண்களும் இனிமேல் வாக்களிக்கலாம்!சவூதி மன்னர் அப்துல்லா
2015ம் ஆண்டு நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் பெண்களுக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சவூதி அரேபியா,
தேர்தல்வாக்குரிமை,
பெண்கள்

ஆ.ராசா, கனிமொழி மீது சி.பி.ஐ. புதிய வழக்கு; ஆயுள் தண்டனை கொடுக்கும் பிரிவில் பதிவு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் காரணமாக ரூ. 1.76 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை துறை அறிவித்தது. இதையடுத்து இந்த ஊழலில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
2ஜி ஸ்பெக்ட்ரம்,
ஆ.ராசா,
கனிமொழி,
சி.பி.ஐ

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)