7.11.11
துபாயில் தியாகத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:40 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உற்சாக கொண்டாட்டம்,
தியாகத் திருநாள்

தியாகத்திருநாள் பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து
புதுதில்லி, நவ.6 பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம் மக்களுக்கு,
குடியரசுத் தலைவர் பிரதீபாதேவிசிங் பாட்டீல் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;
ஈகை திருநாளான இன்று சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் நினைவு கூறுகிறேன். முஸ்லிம் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய மக்களின் வளமான வாழ்வுக்கும்,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:30 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குடியரசுத் தலைவர் வாழ்த்து,
தியாகத்திருநாள்

தண்ணீர்குன்னம்.இணயதளத்தின் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
வாழ்க்கையையே போராட்டமாக்கி அனைத்து தியாகங்களையும் மேற்கொண்டு தன்னுடைய வாழ்வை மனித சமூகத்திற்கு முன்மாதிரியாக்கிக் காட்டிய இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. பகுத்தறிவுக்கெதிரான நம்பிக்கைகளின் மூலமும் மக்களை அடிமைப்படுத்திய ராஜ்ஜியங்களுக்கெதிரான போராட்டத்தை உலகில் தோற்றுவிட்ட இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகம்தான் இன்றையநாளில் நமக்குத் தேவைபடுகிறது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
9:08 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தண்ணீர்குன்னம் இணயதளம்,
தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

போலி ரேஷன் கார்டை கண்டுபிடித்தால் ரூ.250; அரிசி கடத்துவதை தெரிவித்தால் ரூ.1,000 சன்மானம்: அரசு அறிவிப்பு
தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராமநாதன் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் 16 லட்சத்து 94 ஆயிரத்து 401 போலி ரேஷன் கார்டுகள் களையப்பட்டு, தற்போது 1 கோடியே 97 லட்சத்து 36 ஆயிரத்து 525 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அரசு அறிவிப்பு,
சன்மானம்,
போலி ரேஷன் கார்டு

பெட்ரோல் விலை உயர்வுக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கேரள ஐகோர்ட்டு கண்டனம்,
பெட்ரோல்,
விலை உயர்வு

அப்சல் குரு தூக்கு ரத்து கருத்து தேசதுரோகம் இல்லை - உயர் நீதிமன்றம்!
"அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று காஷ்மீர் முதலமைச்சர் தெரிவித்த கருத்து தேசதுரோகம் இல்லை" மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.நீலமேகம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில்,"ராஜீவ்காந்தி கொலையாளிகளான சாந்தன், முருகன்,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அப்சல் குரு,
உயர் நீதிமன்றம்,
தூக்கு ரத்து கருத்து

தந்தையை இழிவு படுத்தியது உச்சகட்ட அவமதிப்பு : திக் விஜய் சிங் ராம் தேவ் மீது தாக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அவமதிப்பு,
திக்விஜய் சிங்,
பாபா ராம்தேவ்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீது மீண்டும் ஷூ வீச்சு!?
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரப் மீது மீண்டும் சப்பாத்து வீசி தாக்குதல் நடத்த
முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) லண்டனில் பொதுநிகழ்வு ஒன்றில் உரையாற்றுவதற்கு முற்பட்ட போதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.லுட்டொன் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் காஷ்மீரி சமூகத்தை பற்றி அவர் உரை
நைஜீரியாவில் இந்திய மாலுமிகளுடன் எண்ணெய் கப்பல் கடத்தல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய மாலுமி,
எண்ணெய் கப்பல்,
கடத்தல்,
நைஜீரியா

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)