இணையத்தளங்களை முழுமையாக முடக்குவதற்கு இந் தியாவொன்றும் சீனாவல்ல.இந்த ஜனநாயக நாட்டில், க ருத்து சுதந்திரம் இருக்கிறது என டெல்லி உயர் நீதிமன்ற த்திடம் கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்ச் சைக்குரிய வகையில் ஆட்சேப மற்றும் மத நிந்தனை கரு த்துக்கள் பரப்படுவதாக கூகுள் உட்பட 21 இணையத்தளங் கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதன் வழக்கு விசாரணையின் போது கூகுள்
உயர் நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயர் நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
17.1.12
சீனாவை போன்ற நாடல்ல இந்தியா : உயர் நீதிமன்றத்தில் கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவிப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உயர் நீதிமன்றம்,
கூகுள் இந்தியா நிறுவனம்
16.1.12
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் கிளினிக் நடத்த தடை
மதுரையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலுக்கு கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கரூர் வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த வி.ஆர்த்தி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழகத்தில் 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 155 தாலுகா, 88 பிளாக் மருத்துவமனைகள், 14 நடமாடும் மருத்துவ
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அரசு மருத்துவர்கள்,
உயர் நீதிமன்றம்,
கிளினிக்
19.12.11
ஆங்கிலம் பேச தெரிந்தால் மட்டுமே இங்கிலாந்தில் குடியேற முடியும்: லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் இங்கிலாந்தில் குடியேற தடை விதிக்கும் சட்டம் செல்லும் என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் குடியேறுகின்றனர். அவர்கள் குடியுரிமை பெற ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புது சட்டம் கொண்டு வரப்பட்டது.இதை எதிர்த்து இந்தியாவை சேர்ந்த ரஷீதா சாப்தி(54) என்பவர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், என் கணவர் வாலி சாப்தி(57) இந்தியாவில் இருக்கிறார். எங்களுக்கு 37 ஆண்டுகளுக்கு முன்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆங்கிலம்,
உயர் நீதிமன்றம்,
லண்டன்
7.11.11
அப்சல் குரு தூக்கு ரத்து கருத்து தேசதுரோகம் இல்லை - உயர் நீதிமன்றம்!
"அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று காஷ்மீர் முதலமைச்சர் தெரிவித்த கருத்து தேசதுரோகம் இல்லை" மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.நீலமேகம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில்,"ராஜீவ்காந்தி கொலையாளிகளான சாந்தன், முருகன்,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அப்சல் குரு,
உயர் நீதிமன்றம்,
தூக்கு ரத்து கருத்து
18.6.11
டிராபிக் ராமசாமிக்கு உயர் நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம்
சென்னை, ஜூன். 17- லோக்பால் மசோதா தொடர்பாக தொடர்ந்த வழக்கில் டிராபிக் ராமசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் சட்ட மசோதா வரவு கமிட்டியில் தென் மாநிலத்திற்கு பிரதி நிதித்துவம் வழங்க வேண்டும் என்று நான் மத்திய அரசுக்கு மனு கொடுத்திருந்தேன். அம்மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்,
சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் சட்ட மசோதா வரவு கமிட்டியில் தென் மாநிலத்திற்கு பிரதி நிதித்துவம் வழங்க வேண்டும் என்று நான் மத்திய அரசுக்கு மனு கொடுத்திருந்தேன். அம்மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உயர் நீதிமன்றம்,
டிராபிக் ராமசாமி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




