இணையத்தளங்களை முழுமையாக முடக்குவதற்கு இந் தியாவொன்றும் சீனாவல்ல.இந்த ஜனநாயக நாட்டில், க ருத்து சுதந்திரம் இருக்கிறது என டெல்லி உயர் நீதிமன்ற த்திடம் கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்ச் சைக்குரிய வகையில் ஆட்சேப மற்றும் மத நிந்தனை கரு த்துக்கள் பரப்படுவதாக கூகுள் உட்பட 21 இணையத்தளங் கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதன் வழக்கு விசாரணையின் போது கூகுள்
