மாஸ்கோ : இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி அதற்கு சட்டரீதியாக ரஷ்யாவில் தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிகிறது. சைபீரியாவின் தோம்ஸ்க் நகரத்தின் அதிகாரிகள் பகவத் கீதையை தடை செய்ய கோரியுள்ள வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் திங்கள் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா வருகை தந்து கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ள நிலையில் இத்தீர்ப்பு வழங்கப்பட உள்ளது முக்கி
19.12.11
முஸ்லிம்கள் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக வி.எச்.பி பிரச்சாரம் செய்ய திட்டம்
கொச்சி:பிற்படுத்தப்பட்டோர்களுக்கான (ஒ.பி சி) 27 % இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ்-ன் கிளை அமைப்பான வி.எச்.பி திட்டமிட்டுள்ளதாக கடந்த வெள்ளியன்று தெரிவித்துள்ளது.ஹிந்து வாக்கு வங்கியை குறிவைத்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக வி.எச்.பியின் சர்வதேச தலைவர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இட ஒதுக்கீடு,
முஸ்லிம்கள்,
வி.எச்.பி

இஸ்ரத் ஜஹான்:20 போலீஸ்காரர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரத் ஜஹான்,
குஜராத்,
போலி என்கவுண்டர்

ஆங்கிலம் பேச தெரிந்தால் மட்டுமே இங்கிலாந்தில் குடியேற முடியும்: லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் இங்கிலாந்தில் குடியேற தடை விதிக்கும் சட்டம் செல்லும் என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் குடியேறுகின்றனர். அவர்கள் குடியுரிமை பெற ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புது சட்டம் கொண்டு வரப்பட்டது.இதை எதிர்த்து இந்தியாவை சேர்ந்த ரஷீதா சாப்தி(54) என்பவர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், என் கணவர் வாலி சாப்தி(57) இந்தியாவில் இருக்கிறார். எங்களுக்கு 37 ஆண்டுகளுக்கு முன்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆங்கிலம்,
உயர் நீதிமன்றம்,
லண்டன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு மூவரின் தூக்கை ரத்து செய்யக்கோரி மிஸ்ட் கால் செய்து நூதன பிரசாரம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற மூவரி ன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி 92822 21212 என்ற எண்ணுக்கு ‘மிஸ்ட் கால் கொடுக்கும் நூதன பிரசார த்தை நடிகர் சத்யராஜ் துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் மர ண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடிகர் சத்யராஜ், இயக்குனர் தாமிரா ஆகியோர் கருத்து தெரிவிக் கையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
மூவரின் தூக்கு,
ராஜீவ் காந்தி கொலை வழக்கு

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)