சிரியாவில் நடைபெற்ற ஆர்பாட்டங்களில் நடைபெற்ற மோதலில் நேற்று 23 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிரிய அதிபர் பஸார் அல் ஆஸாட் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க உதவி அதிபர் நேற்று துருக்கியில் வைத்து தெரிவிக்க, பதலடியாக 23 பேரை சுட்டுத்தள்ளியது இராணுவம். அதேவேளை சிரியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை விதிக்க இன்று டோகாவில் விசேட சந்திப்பு
5.12.11
அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தியது ஈரான்!
அமெரிக்காவின் ஆளில்லாஉளவுவிமானமொன்று ஈரான்இராணுவத்தினரால்சுட்டுவீழ்த்தப்பட்டிருப் பதாக ஈரான் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஈரானின் புரட்சிப்படை இராணுவத்தினரால், RQ- 170 எனும் குறித்த அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஈரானின் அரபு மொழி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.ஈரானிய வான்வெளியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் குறித்த
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
ஆளில்லா உளவு விமானம்,
ஈரான்

எகிப்து தேர்தல் - இஸ்லாமியக் கட்சிகள் முன்னிலை, இஸ்ரேல் கவலை
எகிப்து பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுதந்திரம் மற்றும் நீதிக்கான கட்சி பதிவாகியுள்ள வாக்குகளில் 40 சதவிகிதத்தை பெற்று முன்னிலையில் உள்ளது.இந்தக் கட்சி எகிப்தில் செயல்பட்டு வரும் முஸ்லிம் சகோதரத்துவம் (இஹ்வானுல் முஸ்லிமீன்) என்ற இஸ்லாமிய அமைப்பின் கட்சியாகும். மக்கள் தங்களின்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்லாமியக் கட்சிகள்,
எகிப்து தேர்தல்

மத பிரார்த்தனை தொடர்பான விஷயங்களில் போலீசார் தலையிடக்கூடாது - உயர்நீதிமன்றம்!
மத பிரார்த்தனை தொடர்பான விஷயங்களில் காவல்துறையினர் தலையிடக்கூடாது" என வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதிமன்ற கிளை காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை அருகே உள்ள கேசவன்புதூரைச் சேர்ந்தவர் பி.தாவீது. இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:"நான்,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
காவல்துறையினர்,
மத பிரார்த்தனை,
மதுரை உயர் நீதிமன்றம்

ஜெர்மனியில் ஒரு நகரமே மனிதரற்ற வெற்றிடமானது
ஜெர்மனியின் கோப்பிளன்ஸ் நகரத்தில் வாழ்ந்த 45.000 மக்களும் இன்று ஞாயிறு அதிகாலை அந்த நகரத்தை விட்டே வெளியேறியுள்ளார்கள். முழு நகரமும் மனித நடமாட்டமே இல்லாது வெறிச்சோடிக் கிடக்கிறது. இரண்டாம் உலக யுத்த காலத்தைச் சேர்ந்த பாரிய வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 1.8 தொன் எடையுள்ள இந்தக் குண்டு பிரிட்டன் படைகளால் யுத்தத்தின்போது
சிரியாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்கிய ரஷ்யா
சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்(Bashar al-Assad) அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து போராடும் மக்களை இராணுவம் மூலம் கொன்று குவிக்கும் சிரியாவுக்கு பொருளாதார தடையும், தற்காலிக வணிகத் தடையும் ஐ.நா சபை விதித்துள்ளது.இதை ஏற்று அமெரிக்கா உட்பட அரபு கூட்டமைப்பு நாடுகள் சிரியாவுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஆனால் ரஷ்யாவோ அதை சிறிதும் பொருட்படுத்தவில்லை.மாறாக ஆயுத
சிபிஐயின் மெயில்களை திருடும் சீனா : விக்கிலீக்ஸ் அசாஞ்ஜே
புது தில்லி : உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள் தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனும் போர்வையில் தனி மனித சுதந்திரத்தை அளவுக்கு மீறி கட்டுப்படுத்துவதாகவும் தனி நபர்களின் அனுமதியில்லாமல் அவர்களின் தொலைபேசி உரையாடல்களையும் மின்னஞ்சல்களையும் கண்காணிப்பதன் மூலம் அவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகவும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே பரபரப்பு தகவலை தெரிவித்தார்.லண்டனிலிருந்து வீடியோ கான்பரசிங் மூலம் பேசிய அசாஞ்ஜே தன் உரையில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிபிஐ,
சீனா,
மின்னஞ்சல்கள்,
விக்கிலீக்ஸ்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)