10.8.11
இரத்தக்களறியாகும் சிரியா: அரபுநாடுகள் கடும் எதிர்ப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அரபுநாடுகள்,
சிரியா,
மக்கள் எழுச்சிப் போராட்டம்

போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தும் போலீஸ் அதிகாரிகளை தூக்கிலிடவேண்டும் – உச்சநீதிமன்றம் காட்டம்
புதுடெல்லி:போலி என்கவுண்டர் கொலைகளை நிகழ்த்தும் போலீஸ் அதிகாரிகளை தூக்கிலிடவேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இத்தகையதொரு கருத்தை வெளியிட்டுள்ளது.
போலி என்கவுண்டர் கொலை வழக்குகளில்
மாலேகான் குண்டுவெடிப்பு: ப்ரக்யாசிங் ஜாமீன் மனு நிராகரிப்பு!
2008 ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாகூர் சமர்ப்பித்த ஜாமீன் மனுவை மோகா(MCOCA) நீதிமன்றம் நிராகரித்தது!
2008 ஆம் ஆண்டு மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாகூர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜாமீன் மனு கோரி வழக்கறிஞர்கள் மோகா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ப்ரக்யாசிங்,
மாலேகான் குண்டுவெடிப்பு,
ஜாமீன் மனு

மிக வேகமான இணைய உலாவி எது?
Compuware’s எனும் நிறுவனம் இணைய உலாவிகள் தொடர்பில் சில தரவுகளை வெளியிட்டுள்ளது.
1.86 பில்லியன் தனிப்பட்ட டெஸ்க்டாப் கணினி பாவனையாளர்களிடம் ஒரு மாத காலமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கூகிள் குரோம் உலாவியே மிக வேகமான உலாவியாக தேர்வாகியுள்ளது.
ஜெ.வுக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம்-10 நாட்களில் சமச்சீர் கல்வியை அமுல்படுத்த உத்தரவு
டெல்லி:சமச்சீர் கல்வி திட்டத்தை இன்னும் 10 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம்.பான்சால், தீபக் வர்மா, பி.எஸ்.சௌகான் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது.
மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
1:42 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உச்சநீதிமன்றம்,
சமச்சீர் கல்வி,
ஜெயலலிதா

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)