26.6.11
சமையல் கியாஸ், டீசல் விலை உயர்வு: தலைவர்கள் கடும் கண்டனம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சமையல் கியாஸ்,
டீசல்,
விலை உயர்வு

ஹிந்துத்துவா நடத்திய நெல்லி, பாகல்பூர் இனப்படுகொலைகள்!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
படுகொலை,
முஸ்லிம்கள்,
ஹிந்துத்துவா

கார்பரேட் சாமியார் ராம்தேவ்வின் உதவியாளரிடம் சி.பி.ஐ. விசாரணை!
சாமியார் பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சாரியா பாலகிருஷ்ணன்.
அவர் நேபாளத்தை சேர்ந்தவர் என்றும் இவரிடம் அனுமதி பெறப்படாத துப்பாகிகள் இருந்தன என்றும் இவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் படி போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.
இது தொடர்பாக, போலீசாரின் பார்வை தன் மீது விழுந்ததால், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருந்து வந்தார். பின்னர், திடீரென நிருபர்கள் முன்பு தோன்றிய ஆச்சாரியா பாலகிருஷ்ணன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
இந்நிலையில், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் போலி பாஸ்போர்ட் வைத்திருப்பதாக சி.பி.ஐ.க்கு மத்திய அரசிடம் இருந்து புகார் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த புகாரை சி.பி.ஐ. ஆய்வு செய்து வருகிறது. திங்கட்கிழமை ஆச்சாரியா பாலகிருஷ்ணன் மீது முதல்கட்ட விசாரணை பதிவு தொடங்கப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
அல் கொய்தா இயக்கத்தின் பெயரை மாற்ற விரும்பிய பின்லேடன்
இஸ்லாமாபாத், ஜூன். 26- அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் பெயரை ஒசாமா பின்லேடன் மாற்ற விரும்பியதாக அவர் எழுதிய கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடன், கடந்த மே மாதம் அமெரிக்க படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். அப்போது, அவர் வசித்த வீட்டிலிருந்து வீடியோ மற்றும் முக்கிய ஆவணங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)