மும்பை தாக்குதலில் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக கருதப்படும் இலியாஸ் காஷ்மீரி அமெரிக்க படைகள் நடத்திய தானியங்கி விமான தாக்குதலில் கொல்லப்பட்ட தகவலை அவருடைய ஹூஜி அமைப்பு மற்றும் பெஷாவர் அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில், வானா பஜார் எனும் இடத்திற்கு அருகில் காஷ்மீரி, பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் படி ஆளில்லா விமானங்களை கொண்டு அமெரிக்க படைகள்