சென்னை:தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் தலைமையிலான தி.மு.கவில் அதிகாரத்திற்கான இழுபறி துவங்கிவிட்டது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் வருகிற 23,24 தேதிகளில் கோவையில் நடக்கவிருக்கவே கலைஞரின் மகன்களான ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு இடையேயான கருத்துவேறுபாடுகள் வெளியாகியுள்ளன.