சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள ராணுவ குடியிருப்பில் பழம் பறிக்கச்சென்ற சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி நடத்திவரும் விசாரணையில் முன்னேற்றமில்லை.
சென்னை தீவுத்திடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று தனது நண்பர்களுடன் அருகிலுள்ள ராணுவகுடியிருப்பில் பழம்