தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ராணுவ வீரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராணுவ வீரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.7.11

தில்ஷனை சுட்டுக்கொன்ற ராணுவ லெப்டினன்ட் கர்னல் கைது!

JULAY 10, சென்னை:  சென்னை ராணுவ குடியிருப்பில், சிறுவன் தில்ஷனை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் தெரிவித்துள்ளதாவது, கைது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட உள்ளோம். 

சிறுவனை சுட்டுக்கொன்றவர்

6.7.11

சிறுவனின் படுகொலை:விசாரணையில் முன்னேற்றமில்லை


சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள ராணுவ குடியிருப்பில் பழம் பறிக்கச்சென்ற சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி நடத்திவரும் விசாரணையில் முன்னேற்றமில்லை.
சென்னை தீவுத்திடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று தனது நண்பர்களுடன் அருகிலுள்ள ராணுவகுடியிருப்பில் பழம்

4.7.11

11 வயது சிறுவனை சுட்ட ராணுவ வீரர்கள் - சிறுவன் பலி



சென்னை தீவுத்திடலுக்கு அருகே ராணுவ குடியிருப்பில் பழம் பறிக்க சென்ற சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் அநியாயமாக சுட்டுக்கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிறுவனின் கொலையை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.