ஓட்டுப் போட லஞ்சம் கொடுப்பவர்களுக்கு தண்டனை அளிக்க வகை செய்யும், தேர்தல் கமிஷனின் ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.ஐந்து மாநில தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில், உத்தரபிரதேசத்தில் மட்டும் முறைக்கேடாக எடுத்துச் செல்லப்பட்ட, 53 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும், வன்முறை மற்றும் லஞ்சம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை முடிவுக்கு கொண்டு வர, தலைமை தேர்தல் கமிஷன்
