கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவிக்கு ஒரே பிரசவ த்தில் 3 குழந்தைகள் பிறந்ததுகடலூர் அருகே உள்ள பச் சையாங்குப்பத்தை சேர்ந்தவர் அழகசேன். இவருடைய மனைவி செல்வி. இவர் பச்சையாங்குப்பம் ஊராட்சி மன் ற தலைவியாக இருந்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணி யான செல்வி பிரசவத்துக்காக கடலூர் மஞ்சக்குப்பத்தி ல் உள்ள தனியார்
.jpg)