பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறை மந்திரியாக இருப்பவர் ஹினா ரப்பானி கார். இவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். சில முக்கிய நகரங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். பின்னர் பாகிஸ்தான் திரும்பிவிட்ட நிலையில், அவரது செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. அது இந்தியாவில் இருந்துதான் என்பதை அவர் உறுதி செய்தார்.இதையடுத்து, அந்நாட்டு வெளியுறவு துறை மூலம், இந்திய அரசுக்கு விபரத்தை
