தனியார் கிறிஸ்தவ பள்ளியில் நவீன ராமாயணம் என்ற பெய ரில் நடத்தப்பட்ட நாடகத்தில் இந்து கடவுள்களை அவமதித்தா க கூறி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்த முயன்றனர் .இதைத்தொடர்ந்து அந்த பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.சென்னையை அடுத்த மீஞ்சூரில் உ ள்ள செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் ஆண்டு வி ழா நடந்தது.
