சிரியாவில், தொடர்ந்து மக்களுக்கு எதிராக, அதிபர் பஷர் அல் அசாத் நடத்தி வரும் ராணுவ வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்காக, ஐ.நா., - அரபு லீக் இணைந்த, சர்வதேச அமைதிப் படையை சிரியாவுக்கு அனுப்ப வேண்டும் என, அரபு லீக் கேட்டுக் கொண்டுள்ளது.ஆனால், இக்கோரிக்கையை சிரியா நிராகரித்துள்ளது.சிரியாவில், கடந்த 11 மாதங்களாக, அதிபர் அசாத்திற்கு எதிராக, மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை, ராணுவம் மூலம் அடக்கி வருகிறார் அசாத். இப்போராட்டத்தில் இதுவரை, 5,000 பேர் பலியாகியு
