ஹைதராபாத்:ஆந்திரபிரதேச மாநிலத்தில் மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அக்பருத்தீன் உவைஸி மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.இதில் கவலைக்கிடமான அக்பருத்தீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தனது சட்டமன்றத்தொகுதியில் சந்திரயானா குட்டாவில் ஒரு நிகழ்ச்சியி பங்கேற்றுவிட்டு காரில் திரும்புவேளையில் 4 மர்ம நபர்கள் அக்பருத்தீன் உவைஸியை நோக்கி
2.5.11
எம்.ஐ.எம் தலைவர் அக்பருத்தீன் உவைஸி மீது துப்பாக்கிச்சூடு-கவலைக்கிடம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
5:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
எம்.ஐ.எம்,
மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன்
1.5.11
அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளது-உச்சநீதிமன்றம்
புதுடெல்லி:உடல் நிலை காரணங்களை பரிசீலித்தால் அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும் வேளையில் நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இக்கருத்தினை தெரிவித்தது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
5:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அப்துல் நாஸர் மஃதனி,
உச்சநீதிமன்றம்
புரூலியா:மத்திய அரசு மூடி மறைத்த 14 ஆண்டு ரகசியம் வெளியானது
புதுடெல்லி:1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நள்ளிரவில் புரூலியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது விமானத்திலிருந்து ஆயுதங்கள் கொட்டப்பட்டன. நூற்றுக் கணக்கான ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், பல லட்சம் தோட்டாக்களும் இதில் இருந்தன. லாத்வியா நாட்டைச் சேர்ந்த விமானத்திலிருந்து இந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டதாக தெரிய வந்தது.
இந்திய எல்லையை விட்டு வெளியேறிய
புரூலியா: கிம் டேவியின் பேட்டியையடுத்து தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது
புரூலியா:புரூலியா ஆயுதமழை தொடர்பாக கிம் டேவியும், பீட்டர் ப்ளீச்சும் வெளியாக்கிய ரகசிய செய்திகள் இந்தியா கடந்த 14 ஆண்டுகளாக மூடி வைத்த ரகசியமாகும். புரூலியாவில் ஆயுதங்கள் கொட்டியது தொடர்பாக சில ஊகங்கள் நிலவின. இதுவெல்லாம் அரசு சமர்த்தாக பிரச்சாரம் செய்தவையாகும்.
பங்களாதேசுக்கு கொண்டுபோக விருந்த ஆயுதங்கள் தவறுதலாக புரூலியாவில் கொட்டப்பட்டதாக வதந்தி நிலவியது. பல்கேரியாவில் அரசு தொழிற்சாலையில்
வெளிவாழ் இந்தியர்களுக்காக தலைமையகம் கட்டும்பணி துவக்கம்: அமைச்சர் வயலார் ரவி
புதுடெல்லி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அமைச்சகத்திற்கான தலைமை அலுவலகத்தின் கட்டுமானப் பணியை மத்திய வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி நேற்று டெல்லியில் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,
இந்த தலைமை அலுவலகம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும். இந்த அலுவலகத்தின் கட்டுமானப் பணிகள் 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிவடையும். இதற்கு நிதி ஒரு பிரச்சனை இல்லை. இந்த அலுவலகம் வெளிவாழ் இந்தியர்களுக்கு பயனளிக்கும் வகையில் அனைத்து வசதிகள் கொண்டதாக இருக்கும். இதில் நூலகம், கருத்தரங்குக் கூடங்கள், விருந்தினர் விடுதி, நிரந்தர கண்காட்சிக் கூடம், விற்பனை மையங்கள் போன்றவை மிக நவீனமான முறையில் அமைக்கப்படும்.
ஆப்கானில் நிலைமை மோசம்:அமெரிக்கா
வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை மோசமாக இருந்தாலும் கூட அந்நாட்டின் பாதுகாப்பிற்கான பொறுப்பை ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஜூலை மாதம் ஆப்கானிலிருந்து ராணுவத்தை வாபஸ்பெறுவது துவங்கும் என முன்பு அமெரிக்கா அறிவித்திருந்தது.
இதன் முன்னோடியாக அமெரிக்க காங்கிரஸிற்கு
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மாட்டேன்: பிரதீபா பட்டீல் அறிவிப்பு
புதுடெல்லி, "ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன்" என்று பிரதீபா பட்டீல் கூறினார்.
தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றவர். கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்ற இவர் இந்தியாவின் 12-வது ஜனாதிபதி ஆவார். ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னர் ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்தார்.
முஷாரப்பை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக பிரகடனப்படுத்தியது பாகிஸ்தான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் கொலை வழக்கில், பர்வீஸ் முஷாரப்பை 'அறிவிக்கப்பட்ட குற்றவாளி' என பாகீஸ்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் பிரகடனப்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருந்த முஷாரப் பெனாசீர் கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னர் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்.
ஆனால் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு சம்மன் அனுப்ப முடியவில்லை. இந்நிலையில், இங்கிலாந்து
ஆனால் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு சம்மன் அனுப்ப முடியவில்லை. இந்நிலையில், இங்கிலாந்து
30.4.11
'ஒபாமாவின் பிறப்பிடம் எது?' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி : பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை வெளியிட்டது வெள்ளை மாளிகை
ஒபாமா ஹவாய் தீவுகளில் தான் பிறந்தார் என்பதை உறுதிப்படுத்தும் இப்பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், ஒபாமா ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கான சட்ட அந்தஸ்த்து குறித்த சர்ச்சைகளை ஒரு வழியாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
தமிழக பாஸ்போர்ட் அதிகாரியின் வேண்டுகோள்!!
April 29,பாஸ்போர்ட் பெறுவதற்கு புரோக்கர்களை அணுக வேண்டாம். அதிகாரிகளை நேரடியாக சந்தித்து முறையிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.என சென்னை மண்டல புதிய பாஸ்போர்ட் அதிகாரி சி.செந்தில் பாண்டியன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும், மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்களும் செயல்படுகின்றன.
ஐ.எஸ்.ஐ. பற்றி பொய் பிரசாரம் நடக்கிறது: பிரதமர் கிலானி
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தீவிரவாத ஆதரவு அமைப்பு என்று அமெரிக்கா பட்டியலிட்டது. இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி, ஐ.எஸ்.ஐ. பற்றி பொய் பிரசாரம் நடக்கிறது என்று குறிப்பிட்டார்.
அவர் இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு விழாவில் பேசியபோது இதை குறிப்பிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
பேஸ்புக் நிறுவனருக்கு எகிப்தில் அழைப்பு
கெய்ரோ, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், எகிப்து வரவேண்டும் என, "ஜனவரி 25 புரட்சி' அமைப்பின் சார்பில், அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில், கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த, அடக்குமுறை ஆட்சிக்கு, சமீபத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதற்கு, மக்களின் எதிர்ப்பு ஒரு காரணமாக இருந்தாலும், அனைத்து போராட்டக் குழுக்களையும் ஒருங்கிணைப்பதில், "பேஸ்புக்' இணையதளம் முக்கிய பங்கு வகித்தது.
கனடாவில் தொடங்கியது கையெழுத்துப் போராட்டம்
ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக் குழுவை அமைப்பதற்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனுக்கு அதிகாரம் உள்ளது என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி. ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இலங்கையின் போர்க்குற்றங்களை
29.4.11
வாக்கு எண்ணும் மையத்தில் புதிய தடை: தேர்தல் ஆணையம்
வரும் 13-ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தண்ணீர், சாப்பாடு, செல்போன் ஆகியவைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 13-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. வரும் மே மாதம் 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 91 மையங்களில்
ஆப்கானில் எட்டு நேட்டோ படையினரை சுட்டுக்கொன்ற பைலட்
காபூல்:ஆப்கானிஸ்தானில் காபூல் விமானநிலையத்தில் வைத்து எட்டு நேட்டோ படையினரை ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பைலட் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.
நேட்டோ படையினருடன் ஏற்பட்ட வாய் தகராறில் ஆப்கான் பைலட் துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் ஒரு காண்ட்ராக்டரும் கொல்லப்பட்டார். உள்ளூர் நேரம் 11 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் முஹம்மது ஸாஹிர் ஆஸ்மி தெரிவிக்கிறார். மேலும் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
குவாண்டனாமோ:சிறைகைதிகளை சித்திரவதை-ஒத்துழைத்த அமெரிக்காவும்,பிரிட்டனும்
லண்டன்:குவாண்டனாமோவில் பிரிட்டீஷ் சிறை கைதிகளை சித்திரவதை செய்ய டோனி ப்ளேயரின் தலைமையிலான அப்போதைய பிரிட்டீஷ் அரசும், அமெரிக்காவும் ஒத்துழைத்ததாக குவாண்டனாமோ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும்,பிரிட்டனின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்தை குறித்து பிரிட்டீஷ்
சர்ச்சைக்கு பின்னர் ஒபாமா பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பு
வாஷிங்டன், ஏப். 28- நீண்ட கால சர்ச்சைக்கு பின்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா தன்னுடைய பிறந்த இடம் குறித்த தகவலை அளித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் குடியரசுகட்சி சார்பில் போட்டியிட்டார் ஒபாமா. அப்போது இவரின் பிறப்பு மற்றும் இருப்பிடம் குறித்து சர்ச்சை எழுந்தது. இருப்பினும் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று அதிபர் பதவியில் அமர்ந்தார்.
சாய்பாபா மரணம் - சந்தேகங்கள் சர்ச்சைகள் தொடங்கின
கடந்த 24-ந்தேதி காலை அவர் மரணம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட போதும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், அவரது மறைவு குறித்தம் சந்தேகங்கள் எழுப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவரது மறைவு குறித்து புதிய சர்ச்சைகள் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கள்ளக்காதல் கொலை!! பிரபல சாமியார் தலைமறைவு!!
April 29, நெல்லை அருகே உள்ள தச்சநல்லூரை அடுத்த கிராமத்தில் உள்ள கிணற்றில் ஒரு உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் மிதந்தது.
சம்ப
வ இடத்திற்கு தச்சநல்லூர் போலீசார் சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குலவணிகர்புரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது43) என்று தெரியவந்தது.
கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய திடுக்கிடும் தகவல்களும்
சம்ப
வ இடத்திற்கு தச்சநல்லூர் போலீசார் சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குலவணிகர்புரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது43) என்று தெரியவந்தது.
கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய திடுக்கிடும் தகவல்களும்
வறுமையை ஒழிக்க நல்ல உலகத்தை படைக்க வேண்டும்: அப்துல் கலாம்
சிகாகோ, - வறுமையை ஒழிக்க வேண்டுமானால் நல்ல உலகத்தை படைக்க வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் கலாமுக்கு பொதுவரவேற்பு நிகழ்ச்சியை, இந்திய - அமெரிக்க மையம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் உரையாற்றிய அப்துல் கலாம் பேசியதாவது:
நாட்டில் ஊழலைத் தடுக்க வேண்டும். எகிப்து நாட்டில் புரட்சி வெடித்ததற்கு இது தான் காரணம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







