ஈராக்கில் 2 பெண்கள் உள்பட 34 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் கொலை குற்றம் மட்டுமின்றி, பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பெண்கள் உள்பட 34 பேருக்கு ஈராக்கில் கடந்த 19ம் தேதி ஒரே நாளில்
ஐ.நா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐ.நா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
26.1.12
ஈராக்கில் ஒரே நாளில் பெண்கள் உள்பட 34 பேருக்கு தூக்கு தண்டனை : ஐ.நா. அதிர்ச்சி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஈராக்,
ஐ.நா.,
தூக்கு தண்டனை,
பெண்கள்
30.4.11
கனடாவில் தொடங்கியது கையெழுத்துப் போராட்டம்
ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக் குழுவை அமைப்பதற்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனுக்கு அதிகாரம் உள்ளது என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி. ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இலங்கையின் போர்க்குற்றங்களை
23.4.11
லிபியாவிற்கு எதிராக வலிமையை பயன்படுத்தப்படுவதை BRICS உச்சிமாநாடு கண்டிக்கிறது
BRICS குழு –பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனாவுடன் இந்த ஆண்டு தென் ஆபிரிக்காவும் அடங்கிய குழு—ஏப்ரல் 14ம் தேதி சீனாவின் ஹைனன் தீவிலுள்ள சான்யாவில் நடத்திய மூன்றாவது உச்சிமாநாட்டில், உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே அழுத்தங்கள் தீவிரமாவதின் கூடுதலான அடையாளங்களை வெளிப்படுத்தியது.
கடந்த மாதம் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா
26.3.11
லிபியா சிக்கலை தீர்க்க லண்டனில் சர்வதேச மாநாடு
இதன்படி ஐ.நாவால் விதிக்கப்பட்ட லிபியாவிற்கு எதிரான விமானப்பறப்பு தடை வலயத்தை நேட்டோ விமானப்படைகள் கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது.
21.3.11
லிபியாவின் மீதான அமெரிக்க கூட்டுப் படையினரின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் கண்டனம் ( வீடியோ )
திரிபோலி:லிபிய அதிபர் கத்தாஃபியை (வீடியோ)ஒழிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வந்த அமெரிக்காவுக்கு இதுவரை அது கை கூடவில்லை. தற்போது லிபியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை தனக்கு சாதகமாக அது பயன்படுத்திக் கொண்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக லிபியா மீது விமானத் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் காக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில்
10.3.11
லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது குறித்து தீர்மானம்
திரிபோலி, மார்ச். 9 லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது குறித்த தீர்மானம் ஒன்றை, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா.,வில் கொண்டு வந்துள்ளன.
லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜாவியா, மிஸ்ரட்டாவிலும், மேற்குப் பகுதியில் உள்ள ராஸ் லுனுப், பிரிகாவிலும் அரசுப் படைகள் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கிடையிலான மோதல்கள் தொடர்ந்து நடந்து
8.3.11
லிபியாவுக்கு செல்லும் ஐ.நாவின் சிறப்பு தூதர்
ஐ.நா,மார்ச்.8:அரசு எதிர்ப்பாளர்களுக்கும் ராணுவத்தினருக்கு கடுமையான மோதல் நடந்துவரும் லிபியாவுக்கு சிறப்பு தூதர் ஒருவரை அனுப்பி நிலைமைகளை ஆராய ஐ.நா தீர்மானித்துள்ளது.
ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனும் லிபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸா குஸாவும் தொலைபேசியில் நடத்திய உரையாடலைத் தொடர்ந்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாஹ் அல் காதிபை
ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனும் லிபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸா குஸாவும் தொலைபேசியில் நடத்திய உரையாடலைத் தொடர்ந்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாஹ் அல் காதிபை
4.3.11
சர்வதேச நீதிமன்றத்தில் லிபியா மீது போர் குற்ற வழக்கு
ஆம்ஸ்டர்டாம், மார்ச். 3- லிபியா மீது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நடவடிக்கை எடுத்தால், அதனை அதிபர் கடாபி மீது போர்குற்ற வழக்காக சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்படும் என சர்வதேச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் அரசுக்கெதிராகவும், அதிபர் முஅம்மர் கடாபி பதவி விலக்கோரியும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






