தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.8.12

அமெரிக்க படையினரால் பின்லேடன் சாகவில்லை. பெரும் சர்ச்சையை கிளப்பும் புதிய புத்தகம்.


அமெரிக்க அதிரடி படையினர் நுழையும் முன்பே, அபோதாபாத் பங்களாவில், அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லாடன், இறந்து கிடந்தார்' என, புத்தகம் ஒன்றில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.சர்வதேச போராளியும், அல்-காய்தா தலைவருமான ஒசாமா பின்லாடன், கடந்த ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்க கடற்படை பிரிவின் (சீல்) முன்னாள் அதிகாரி மார்க் பிஸ்சோனெட் என்பவர், மார்க் ஒவன் என்ற புனைப் பெயரில், ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அடுத்த மாதம் வெளியாக உள்ள இந்த புத்தகத்தில் எழுதியுள்ள

குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் : மோடி


குஜராத் கலவரத்துக்காக எவரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் அளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.குஜராத் கலவரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஒருவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருவதானால், அவர் ஒரு குற்றத்தை செய்து இருக்க வேண்டும். அது மிகப்பெரிய குற்றம் என்று நீங்கள் கருதினால், அந்த குற்றத்தை செய்தவரை ஏன் மன்னிக்க வேண்டும்?'' என்றும் மோடி கேள்வி எழுப்பினார்.வருங்கால பிரதமராக தங்களை

மோடி மஸ்தான் ஆட்சியும் கோயபல்ஸ் ஊடகங்களும் !!!


புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றிகண்ட மனிதரெல்லாம் புத்திசாலி இல்வெற் றி என்று சொல்லப்படுவதெல்லாம் வெற்றி ஒன்றும் இல்லை ‘மிகச் சிறந்த நிர்வாகி. வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை நடத்துகிறார். மிகவும் எளிமை யானவர். மாநிலத்தை, தொழில் துறையில் முன்னே ற்றப்பாதையில் அழைத்துச் செல்கிறார். எப்பேர்ப்ப ட்ட முதல்அமைச்சர் பாருங்கள். அவரைப் போலத் தான் ஆட்சி நடத்த வேண்டும்’‘ஆயிரக்கணக்கான இசுலாமியர்களைக்

கின்னஸ் சாதனைக்காக சந்தித்துக்கொண்ட உலகின் மிகக் குள்ளமான ஆணும் பெண்ணும் - வீடியோ


வரலாற்றில் முதன் முறையாக உலகின் மிகக் குள் ளமான ஆணும் குள்ளமான பெண்ணும் சந்தித்துப் பேசி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர் .மிகக் குள்ளமான மனிதராக 72 வயதுடைய நேபா ளில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சந்திரா பஹ துர் டாங்கியும் மிகக் குள்ளமான பெண்ணாக 18 வய துடைய இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அ ம்கேவும் கின்னஸ்ஸில் பதியப் பட்டுள்ளனர்.ஒரு த்தருக்கு ஒருவர் இணையானவர்கள் என்று கருதக் கூடிய

அமெரிக்க அதிபர் தேர்தல் மரண ஓட்டம் ஆரம்பம்


அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மேலும் 69 தினங்க ளே இருக்கும் நிலையில் அதிபர் ஒபாமாவும், மிற் றொம்னியும் வெற்றிக்கனி பறிப்பதற்காக மரண ஓ ட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.மெதுவாக வேகமெடு த்து இறுதியில் விரைவெடுக்காமல் ஆரம்பத்திலே யே ஈரல்குலை தெறிக்க நுரை கக்கியபடி இருவரும் ஓட ஆரம்பித்துள்ளார்கள்.கடந்த இரண்டு தினங்க ளாக மிற் றொம்னி அவருடைய மனைவி உபஅதிபர் வேட்பாளர் போவுல் றயின் ஆகியோரே உலக ஊட

நடுவானில் மோதிக்கொண்ட இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் : 6 பேர் பலி


குஜராத்தின் சர்மாத் கிராமத்தில் இந்திய விமான ப டைக்கு சொந்தமான இரு MI-17 ஹெலிகாப்டர்கள் நடு வானில்  மோதிக்கொண்ட விபத்தில் 6 பாதுகா ப்பு படையினர் பலியாகியுள்ளனர்.ஜம்நகர் நகரத்தி ற்கு 15 கி.மி தொலைவில் இன்று காலை இச்சம்பவ ம் நடைபெற்றுள்ளது. இரு ஹெலிகாப்டர்களும் த ரையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக

30.8.12

ஈரானில் அணி சேரா நாடுகளின் மாநாடு - பான் கீ மூனும் வந்தடைந்தார்


ஈரானின் டெஹ்ரான் நகரில் நடைபெறவுள்ள அணி சேரா நாடுகளின் மாநாட்டில் NAM (Non Aligned Movem ent) மாநாட்டுக்கு சமூகம்அளிக்கவென நெற்று புதன் கிழமை ஈரானை வந்தடைந்தார் ஐ.நா பொதுச் செய லாளர் பான் கீ மூன். இவர் தனது வருகையின் போது ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் சிரியாவில் சமாதானத்தை ஏற்படுத்துவதிலும் அதன் விவகாரங் களில் தலையிடவும் ஈரானால் முக்கிய பங்கு வகிக் க முடியும் எனக்

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: முன்னாள் அமைச்சர் உள்பட 32 பேர் குற்றவாளிகள்! – சிறப்பு நீதிமன்றம்!


அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நரோடா பாட்டியாவில் நடத்திய கோரத்தாண்டவமான கூட்டுப் படுகொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர்

அஜ்மல் கசாப்பின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!


மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவா தத் தாக்குதலில் ஈடுபட்டதாக, தூக்கு தண்டனை வி திக்கப்பட்ட பாகிஸ்தான் பிரஜையான முகமது அஜ் மல் அமிர் கஸாப்பின் தண்டனையை உச்சநீதிமன் றம் உறுதி செய்தது.நியாயமான விசாரணை நடை பெறவில்லை என்ற கஸாப் தரப்பு வாதத்தை நீதிபதி கள் நிராகரித்துவிட்டனர்.கஸாப் மிக்கடுமையான குற்றச் செயலலில் ஈடுபட்டதாலும், நாட்டுக்கு எதி ராக போர் தொடுத்ததாலும் அவருக்கு

அமெரிக்க ஆர்வலரை புல்டோசர் ஏற்றி கொன்ற இஸ்ரேலிய இராணுவ வீரர் விடுதலை.


மத்தியகிழக்கின் காசாவில் 2003ஆம் ஆண்டு இஸ்ரேலிய இராணுவ புல்டோசர் ஏறி உயிரிழந்த அமெரிக்க ஆர்வலர் ரேச்சல் கோர்ரியின் மரணத்தில் இஸ்ரேல் தரப்பில் எவ்விதப் பிழையும் இல்லை என்று இஸ்ரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கவனக்குறைவாக நடந்து கோர்ரிக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக முறையிட்டு இஸ்ரேலிய பாதுகாப்புத் துறைக்கு எதிராக கோர்ரியின் குடும்பத்தார் சிவில் வழக்கு

இராக்கில் ஒரே நாளில் 21 பேருக்கு மரண தண்டனை. மனித உரிமை அமைப்பு கவலை.


இராக்கில் ஒரே நாளில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 3 பெண்கள் உள்பட 21 பேருக்கு திங்கள்கிழமை அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் இராக்கில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது,உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  

29.8.12

காம்பியா நாட்டில் 9 அதிகாரிகளை சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றம்

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் அதிபர் யாஹ்யா ஜாம்மேதலைமையிலான ஆட்சி நடைபெற்றது வ ருகிறது. இங்கு குற்றச்செயல்களுக்கு மரண தண்ட னை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு மரண தண்டனை விதிக்கப்ப ட்ட 47 சிறை கைதிகளுக்கு செப்டம்பருக்குள் தண்ட னை நிறைவேற்ற அதிபர் ஜாம்மே உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அங்கு 9 பேர் சுட்டுக்

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் கூண்டில் ஏறிய பிரதமர் பர்வேஸ் அஷ்ரப்.


அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை, மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்காததால், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட், அனுப்பிய கோர்ட் அவமதிப்பு நோட்டீசை ஏற்று, அந்நாட்டு பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப், நேற்று கோர்ட்டில் ஆஜரானார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், மூன்று வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு எதிராக, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வழக்குகளை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க மறுத்த, முன்னாள் பிரதமர் கிலானிக்கு,

பூமிக்கு அடியில் புது உயிர்வாழ்க்கையைத் தேடும் வானியலாளர்கள்


இன்றைய உலகில் வானியலாளர்களின் கனவாக வேற்றுக்கிரகங்களில் புது வகை உயிரினங்கள் வா ழுகின்றனவா என்ற தேடலைக்கூறலாம்.ஆனா ல் இதிலிருந்து வேறுபட்டு இவர்களது இந்தத் தேடல் பூமிக்கு அடியிலும் மேற்கொள்ளப் படுவது ஆச்சரிய மான விடயம்.பூமிக்கடியில் மிகுந்த ஆழத்தில் ஏதும் புதுவகை உயிரினங்கள் வாழ்கின்றனவா என சர்வ தேச விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த ஆறு வானி யலாளர்கள் (Astronauts)

அமெரிக்காவின் லூசியானாவில் அவசரகாலப் பிரகடனம்


அமெரிக்காவின் லூசியானா – அலபாமா பகுதியை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஈசாக் புயல் பெ ரும் அனர்த்தங்களை விளைவிக்கும் என்று அஞ்சப் படுகிறது.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த மாநி லங்களில் அவசரகால நிலையை பிரகடனம் செய் துள்ளார்.லூசியானா கவர்னர் பொபி ஜின்டேன் அப்ப குதிக்கு விரைந்து கரையோரப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேறும்படி பணித்துக் கொண்டிருக் கிறார்.ஈசாக் புயல் ஒரு முட்டைக்குள் இரண்டு மஞ் சள் கருக்கள் இருப்பதைப்

28.8.12

முல்லா தாதுல்லா இறந்தது உண்மை: தலிபான் ஒப்புதல்

அமெரிக்கா நடத்திய உளவு விமானத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ-தலிபான் மூத் த தளபதி முல்லா தாதுல்லாவும், 20 போராளிகளும் உயிரிழந்ததை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ள து.பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானிலும் ஆப் கானிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா உளவு விமானங்கள் கடந்த 18-ம் தேதியில் இருந்து தொடர்ந்து குண்டுவீசித் தாக் கின. ஆப்கனின் குனார் மலைப்பகுதியில்

அமெரிக்காவால் மற்றைய நாடுகளுடன் இணக்கமாக போக முடியவில்லை

அமெரிக்கா தன்னுடன் இணைந்து பணியாற்றாத நாடுகளுடன் இணக்கமாகபோக முடியாத நிலையி ல் இருக்கிறது. தன்னுடன் உறவு வைத்துக் கொள் ளாத நாடுகளும், சுதந்திரமான நாடுகளே என்கின்ற விளக்கத்தைக்கூட அதனால் புரிந்துகொள்ள முடிய வில்லை என்று ஈரானிய வெளிநாட்டு மந்திரி அலி அக்பர் சல்கானி தெரிவித்தார்.மொத்தம் 120 கூட்டு ச்சேரா நாடுகளின் பிரதிநிதிகளை தெஹ்ரானில் வைத்து சந்தித்து பேசியபோதே மேற்கண்ட கருத் தை அவர் வெளியிட்டார்.

மலேசிய இந்து சங்கத்தை அழித்து விடுவோம். நித்தியானந்தா சீடர் மிரட்டலால் பரபரப்பு.


இந்தியாவில் பெரும் சர்ச்சைக்குரியவராக இருக்கும் நித்தியானந்தா மலேசியாவிலும் சர்ச்சைக்குரியவராகிவிட்டார்.மலேசியாவுக்கு வெளி நாட்டிலிருந்து சமயத் தலைவர்களோ அல்லது கோயில்களில் பணிபுரிவரோ வரவேண்டுமானால் இங்குள்ள மலேசிய இந்து சங்கத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும். இந்நிலையில் நித்தியானந்தாவை மலேசியாவுக்கு வரவழைக்க அவரது அடிப்பொடி ஒருவர் மிகவும் பகீரத பிரயத்னப்பட்டிருக்கிறார். ஆனால்சர்ச்சைக்குரிய நபரான

சீனாவில் பயங்கரம் ரசாயன லாரி மீது பஸ் மோதி 36 பயணிகள் உடல் கருகி பலி


சீனாவில் மீத்தேன் ரசாயனம் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது இன்று காலை பஸ் மோதியதில் 36 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர். சீனாவில் சாலை விதிமுறைகள் கடுமையாக உள்ளன.எனினும், விபத்துகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. அதிவேகமாக செல்லும் கார்கள் முக்கிய சாலைகளில்

குறுகிய காலத்தில் 10 ஆபிரிக்க நாட்டு அதிபர்கள் பதவியின் போது மரணம்!


குறித்த ஒரு நாட்டின் தலைவர் தான் பதவி வகித்த போது,  மரணிப்பது மிக அரிதான ஒரு விடயம்.ஆ னால்  கடந்த 4 வருடத்தில் இதுவரை 13 உலகின் மு க்கிய தலைவர்கள் தமது பதவியின் போது மரணித் துள்ளனர். இதில் பெரும்பான்மையாக அதாவது 10 பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தலைவர்கள் ஆவா ர்கள்.இறுதியாக சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை  எதியோப்பியாவின் பிரதமரான